Kalayil Dhinamum |
|---|
காலையில் தினமும்
கண் விழித்தால் நான்
கை தொடும் தேவதை
அம்மா அன்பென்றாலே
அம்மா என் தாய்
போல் ஆகிடுமா
இமை போல்
இரவும் பகலும் எனை
காத்த அன்னையே
உனதன்பு பார்த்த பின்பு
அதை விட வானம் பூமி
ஆகும் சிறியது
காலையில் தினமும்
கண் விழித்தால் நான்
கை தொடும் தேவதை
அம்மா அன்பென்றாலே
அம்மா என் தாய்
போல் ஆகிடுமா
இமை போல்
இரவும் பகலும் எனை
காத்த அன்னையே
உனதன்பு பார்த்த பின்பு
அதை விட வானம் பூமி
ஆகும் சிறியது
நிறைமாத நிலவே
வா வா நடை போடு மெதுவா
மெதுவா அழகே உன் பாடு
அறிவேன் அம்மா
மசக்கைகள் மயக்கம்
கொண்டு மடி சாயும் வாழை
தண்டு சுமையல்ல பாரம்
சுகம் தான் அம்மா
தாயான பின்பு
தான் நீ பெண்மணி
தோள் மீது தூங்கடி
கண்மணி கண்மணி
காலையில் தினமும்
கண் விழித்தால் நான்
கை தொடும் தேவதை
அம்மா அன்பென்றாலே
அம்மா என் தாய்
போல் ஆகிடுமா
இமை போல்
இரவும் பகலும் எனை
காத்த அன்னையே
உனதன்பு பார்த்த பின்பு
அதை விட வானம் பூமி
ஆகும் சிறியது
ஒரு பிள்ளை கருவில்
கொண்டு ஒரு பிள்ளை கையில்
கொண்டு உறவாடும் யோகம்
ஒரு தாய்கென்று
மழலை போல்
உந்தன் நெஞ்சம் உறங்கட்டும்
பாவம் கொஞ்சம் தாய்க்கு பின்
தாரம் நான்தான் அய்யா
தாலேலோ
பாடுவேன் நீ தூங்குடா
தாயாக்கி வைத்ததே
நீயடா நீயடா
தலைவா நீதான்
எந்தன் செல்ல பிள்ளை
பாடுகிறேன் நான் தாலோ
தனிசை பூவே தாலோ
பொன்மணி தாலேலோ
நிலவோ நிலத்தில்
இறங்கி உன்னை கொஞ்ச
எண்ணுதே அதிகாலை சேவல்
கூவும் அதுவரை பஞ்சு நெஞ்சில்
நீயும் உறங்கிடு
தலைவா நீதான்
எந்தன் செல்ல பிள்ளை
பாடுகிறேன் நான் தாலோ
தனிசை பூவே தாலோ
பொன்மணி தாலேலோ
பொன்மணி தாலேலோ
பொன்மணி தாலேலோ
பொன்மணி தாலேலோ