Nallathor Veenai Seidhae |
|---|
இசை அமைப்பாளர் : இளையராஜா
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவ சக்தி
எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ
இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவ சக்தி
நிலச் சுமையென வாழ்ந்திட புரிகுவையோ
நிலச் சுமையென வாழ்ந்திட புரிகுவையோ