Aadidum Odamaai |
---|
ஆடிடும் ஓடமாய்
ஆனதே காதலே
ஆறுதல் தேடியே யாரிடம் போகுமோ
சோதனை வேதனை
சேர்ந்து வரும் வாழ்க்கை மாறுமோ
ஆடிடும் ஓடமாய்
ஆனதே காதலே
ஆடிடும் ஓடமாய்
ஆனதே காதலே
ஆடிடும் ஓடமாய்
ஆனதே காதலே
ஆறுதல் தேடியே யாரிடம் போகுமோ
சோதனை வேதனை
சேர்ந்து வரும் வாழ்க்கை மாறுமோ
ஆடிடும் ஓடமாய்
ஆனதே காதலே
கார்கால மேகம் ஒன்று
கண்மீது தேங்கி நின்று
எழுதுதேஏ
கண்ணீரில் கவிதை இன்று
சிலர் கதை சிறுகதை
பலர்கதை தொடர்கதை
இறைவனின் விடுகதை
விடைகளை யாரே கூறுவார்
ஆடிடும் ஓடமாய்
ஆனதே காதலே
பாய்ந்தோடும் கங்கை இங்கே
பசித்த எங்கும் வயிறும் இங்கே
சுகங்களேஏ
அரசாலும் பூமி எங்கே
மேடை ஏன் மாலை ஏன்
கூட்டம் ஏன் கொடிகள் ஏன்
தோழனே கூறடா
மாற்றுவோர் இங்கே யாரடா
ஆடிடும் ஓடமாய்
ஆனதே காதலே
ஆறுதல் தேடியே யாரிடம் போகுமோ
சோதனை வேதனை
சேர்ந்து வரும் வாழ்க்கை மாறுமோ
ஆடிடும் ஓடமாய்
ஆனதே காதலே