Aagayam Irangiya |
---|
ஆகாயம் இறங்கிய இரவல்லவா
நம் அன்பினில் நனைத்திடும் நிலவல்லவா
இமைகளில் இனிக்கின்ற கனவல்லவா
இது இருந்தாலும் உயிர்க்கின்ற உறவல்லவா
விட்டு விட்டு இருதயம் துடிக்கிறதா
இது இன்னும் இன்னும் வேண்டும்
என்று தவிக்கிறதா
இந்த தினம் இந்த இடம்
உன்னை நான் கொஞ்சம் கொல்வேனடா
ஹ்ஹஹ்ம்ம்
ஆகாயம் இறங்கிய இரவல்லவா
நம் அன்பினில் நனைத்திடும் நிலவல்லவா
இமைகளில் இனிக்கின்ற கனவல்லவா
இது இருந்தாலும் உயிர்க்கின்ற உறவல்லவா
என்னிடம் உன் காதலை
சொல்லிவிடாமல் போய் விடு
சொல்லிவிட்டால்
இன்னும் இன்னும் வேண்டும் என்றே
தோன்றுதே
சொல்லாமலே என் நெஞ்சிலே
உள் ஓடிடும் உணர்வுகள்
உன் பார்வையால்
நீ வாசித்தால் எல்லாமே
உன் கவிதைகள் நீ எனைவிட்டு
உரைத்து நகர்ந்தாலே போதும்
உன்னை நான் கொஞ்சம் கொல்வேனடா
ஆகாயம் இறங்கிய இரவல்லவா
நம் அன்பினில் நனைத்திடும் நிலவல்லவா
இமைகளில் இனிக்கின்ற கனவல்லவா
இது இருந்தாலும் உயிர்க்கின்ற உறவல்லவா
நான் வசிக்கும் இதயத்தின்
அகலத்தை கூட்டிகொள்
அங்கும் இங்கும் நகர்ந்திட இடம் உண்டா
பார்த்துக்கொள்
என் கண்ணிலே உன் இமைகள் நீ மூடினால்
தூங்குவேன்
உன் கடலில் பொன் நதியாய்
எப்போதுமே தேங்குவேன்
நம் பகலுக்குள் நீளுகின்ற
பொல்லாத இரவில்
உன்னை நான் கொஞ்சம் கொல்வேனடா
ஆகாயம் இறங்கிய இரவல்லவா
நம் அன்பினில் நனைத்திடும் நிலவல்லவா
இமைகளில் இனிக்கின்ற கனவல்லவா
இது இருந்தாலும் உயிர்க்கின்ற உறவல்லவா
விட்டு விட்டு இருதயம் துடிக்கிறதா
இது இன்னும் இன்னும் வேண்டும்
என்று தவிக்கிறதா
இந்த தினம் இந்த இடம்
உன்னை நான் கொஞ்சம் கொல்வேனடா
ஹ்ஹஹ்ம்ம்