Aaradi Aandavan |
---|
ஆறடி ஆண்டவன்
இவன் ஆறு தல ராவணன்
எதிர் வரும் போராட
களத்தில் எதிரிக்கே
எமனடா
நின்னு தான்
பாருடா முடிஞ்சா
வென்று தான் பாருடா
கோட்டைக்குள் நானடா
இனி நாட்டுக்குள் புலியடா
ஆண்டவருக்கே
அண்ணேன்டா இவன்
பாண்டவருக்கே கர்ணேன்டா
வேண்டியவர்க்கு தெய்வம்டா
தேடி வந்தவருக்கு தர்மண்டா
நடை தான்
தளா்வு மனமோ
இரும்பு விடை தான்
மௌனம் உடை வாள்
பேசும்
உன் விரல்
நுனியில் நான் வாழவா
என் பிறப்புரிமை உன்
இடக் கோட்டிலா நீ
சொல்லில் ஜாதி தைத்து
என் கையில் விலங்கை
இட்டாய்
அல்லல் பாட்டை
நிறுத்து உன் திட்டம் சட்டம்
உடைத்து எரிப்பவன்
கரைப்பவன் வேற இனக்
கலவரம் இனி கூற
விதை தான்
புதிது மனிதம் பழகு
இருமணம் இணைய
மத காதல் இனமானம்
ஈர்க்க வா வா வா என்
என் படை சூழ வா
என் தமிழா
நீ ஆரியம் திராவிடம்
பேசாதே என் இனமே
நீ இந்தியன் என்பதை
மறக்காதே உன் பின்னால்
உலக தமிழன் உயிரை
உனக்காய் தருவான்
ஆறடி ஆண்டவன்
இவன் ஆறு தல ராவணன்
எதிர் வரும் போராட
களத்தில் எமனடா
நின்னு தான்
பாருடா முடிஞ்சா
வென்று தான் பாருடா
விடை தரும் தமிழன்டா
ஆண்டவர் ஆளுடா