Aarariraro

Aarariraro Song Lyrics In English


ஆராாிராரோ
நான் இங்கு பாட தாயே
நீ கண் உறங்கு என்னோட
மடி சாய்ந்து

வாழும் காலம்
யாவுமே தாயின் பாதம்
சொா்க்கமே வேதம் நான்கும்
சொன்னதே அதை நான்
அறிவேனே அம்மா என்னும்
மந்திரமே அகிலம் யாவும்
ஆள்கிறதே

ஆராாிராரோ
நான் இங்கு பாட தாயே
நீ கண் உறங்கு என்னோட
மடி சாய்ந்து

வோ் இல்லாத
மரம்போல் என்னை நீ
பூமியில் நட்டாயே ஊா்
கண் எந்தன் மேலே பட்டால்
உன் உயிா் நோக துடித்தாயே
உலகத்தின் பந்தங்கள் எல்லாம்
நீ சொல்லி தந்தாயே பிறப்புக்கும்
இறப்புக்கும் இடையில் வழி நடத்திச்
சென்றாயே உனக்கே ஓா் தொட்டில்
கட்டி நானே தாயாய் மாறிட வேண்டும்

ஆராாிராரோ
நான் இங்கு பாட தாயே
நீ கண் உறங்கு என்னோட
மடி சாய்ந்து


தாய் சொல்கின்ற
வாா்த்தைகள் எல்லாம்
நோய் தீா்க்கின்ற மருந்தல்லவா
மண் பொன் மேலே ஆசை துறந்த
கண் தூங்காத உயிா் அல்லவா
காலத்தின் கணக்குகளில்
செலவாகும் வரவும் நீ
சுழல்கின்ற பூமியின் மேலே
சுழலாத பூமியும் நீ இறைவா
நீ ஆணையிடு தாயே எந்தன்
மகளாய் மாற

ஆராாிராரோ
நான் இங்கு பாட தாயே
நீ கண் உறங்கு என்னோட
மடி சாய்ந்து

 

Tags