Aasai Kadhal Aaruyirae |
---|
ஆசை காதல்
ஆருயிரே அனாதை
போல ஆகுவதோ
ஆசை காதல் ஆருயிரே
அனாதை போல ஆகுவதோ
காதல் கொண்டு
அழுகிறேன் கண்ணின்
நீரில் எரிகிறேன் வாயில்லாத
குழந்தைபோல் வார்த்தையின்றி
கரைகிறேன்
ஓ காற்றைப் போல
காதல் ரெண்டும் தேசம்
தாண்டி வீசும் பெண்ணின்
காயம் பேசும்
ஆசை காதல்
ஆருயிரே அனாதை
போல ஆகுவதோ
ஆசை காதல் ஆருயிரே
அனாதை போல ஆகுவதோ
காதல் என்னும்
கல் வீசி பேதை நெஞ்சை
உடைத்தாய் என் மனதில்
சொல்லாமல் எல்லைமீறி
நுழைந்தாய்
என் உயிரே
பிாியாதே என்ன
செய்வாள் சிறுமி
றெக்கை உண்டு
பறக்காது சின்னஞ்சிறு
குருவி
என்னவனே
என்னவனே உனது
உடலில் எனது குருதி
வழியுதே
ஆசை காதல்
ஆருயிரே அனாதை
போல ஆகுவதோ
ஓடிவந்து வாய்
பேச ஊமை மனம் துடிக்க
வேதனையை சொல்லாமல்
வேலிகளும் தடுக்க
ரத்தமெல்லாம்
ஆறாகி செம்மண்ணிலே
கலக்க பொத்திவைத்த
புது நேசம் சத்தமிட்டு வெடிக்க
உன்னுடைய
காயங்களில் எனது
விழிகள் அழுத்த
துளிகள் மருந்தடா
மருந்தடா மருந்தடா
ஆசை காதல்
ஆருயிரே அனாதை
போல ஆகுவதோ
ஆசை காதல் ஆருயிரே
அனாதை போல ஆகுவதோ
காதல் கொண்டு
அழுகிறேன் கண்ணின்
நீரில் எரிகிறேன் வாயில்லாத
குழந்தைபோல் வார்த்தையின்றி
கரைகிறேன்
ஓ காற்றைப் போல
காதல் ரெண்டும் தேசம்
தாண்டி வீசும் பெண்ணின்
காயம் பேசும் காயம் பேசும்