Aayiram Penmai Malaratume |
---|
ஆயிரம் பெண்மை மலரட்டுமே
ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின்நெஞ்சம் ஒருவனுக்கென்றே
சொல் சொல் சொல்தோழி சொல் சொல் சொல்
ஆயிரம் பெண்மை மலரட்டுமே
ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின்நெஞ்சம் ஒருவனுக்கென்றே
சொல் சொல் சொல்தோழி சொல் சொல் சொல்
ஒன்றே காதல் ஒன்றே இன்பம்
ஒன்றே வாழ்வின் நீதி
ஒன்றே வாழ்வின் நீதி
ஒன்றாய் சேர்ந்து அன்பாய் வாழும்
பண்பே பெண்கள் ஜாதி
பண்பே பெண்கள் ஜாதி
காதல் நாயகன் ஒரு பாதி
காதலி தானும் மறு பாதி
இருமனம் அங்கே ஒரு மனம் என்றே
சொல் சொல் சொல்
தோழி சொல் சொல் சொல்
ஆயிரம் பெண்மை மலரட்டுமே
ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின்நெஞ்சம் ஒருவனுக்கென்றே
சொல் சொல் சொல்தோழி சொல் சொல் சொல்
ஹாஆஅஆஅஆஅஆஅஆஅ
ஹாஆஅஆஅஆஅஆஅஆஅ
மானும் பெண்ணும் ஒரு ஜாதி
மானும் எங்கள் தனி நீதி
தவறு செய்யாதே அருகில் வராதே
நில் நில் நில் மண்ணா நில் நில் நில்
ஆயிரம் பெண்மை மலரட்டுமே
ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின்நெஞ்சம் ஒருவனுக்கென்றே
சொல் சொல் சொல்தோழி சொல் சொல் சொல்