Abhyam Krishna |
---|
தாம் ததுமிதிதமி
அபயம் கிருஷ்ணா அபயம்
நரகாசுரன் தொல்லை தீராதோ
: அபயம் கிருஷ்ணா அபயம்
படுபாவியின் தொல்லை தீராதோ
படுபாவியின் தொல்லை தீராதோ
காலங்கள் யாவிலும் காத்திடும் தெய்வம்
கண்ணா உந்தன் திருவடி சரணம்
அபயம் கிருஷ்ணா அபயம்
முன்பே தெரியும்
அதன் முடிவும் தெரியும்
கலக்கம் ஏனோ உன்னை காக்கும்
கண்ணன் நானே
கலக்கம் ஏனோ உன்னை காக்கும்
கண்ணன் நானே
நானும் வருவேன்
நல்ல பாடம் தருவேன்
நானும் வருவேன்
நல்ல பாடம் தருவேன்
கடமை செய்யும்
கண்ணன் வழியில்
ஒளியும் ஆகுவேன்
உலகம் முழுதும் துயரம் போக
துணையும் ஆகுவேன்
கருடா வா வா
கருடா வா வா
ப்ரான் ஜோரிடம்
காண போவோம் வா வா
கருடா வா வா
கருடா வா வா
கிரி துர்கம் அக்னி துர்கம்
ஜல துர்கம் வாயு துர்கம்
கிரி துர்கம் அக்னி துர்கம்
ஜல துர்கம் வாயு துர்கம்
இது தானோ அவதார கோட்டையே
ஹா ஹா ஹா ஹா
முழுதாகும் பார் எனது வேட்டையே