Adi Leela

Adi Leela Song Lyrics In English


அடி லீலா கிருஷ்ணா ராதா ரமணி
ஜிகினா ரங்கம்மா

அடி லீலா கிருஷ்ணா ராதா ரமணி
ஜிகினா ரங்கம்மா
ஒரு நாளா பொழுதா ராஜா வந்தா
போவது எங்கம்மா
ஒரு நாளா பொழுதா ராஜா வந்தா
போவது எங்கம்மா
பாடும் புல் புல் பாவைகளா
இதுதான் உங்கள் தேவைகளா
பாடும் புல் புல் பாவைகளா
இதுதான் உங்கள் தேவைகளா

அடி லீலா கிருஷ்ணா ராதா ரமணி
ஜிகினா ரங்கம்மா
அடி லீலா கிருஷ்ணா ராதா ரமணி
ஜிகினா ரங்கம்மா

பூவார் குழலி என்னிடம் வந்தால்
பொன்னாரம் கொடுப்பேன்
பூஜை அறையில் ஆசை கலையில்
புது வேதம் படிப்பேன்

பூவார் குழலி என்னிடம் வந்தால்
பொன்னாரம் கொடுப்பேன்
பூஜை அறையில் ஆசை கலையில்
புது வேதம் படிப்பேன்

ஏனடி அழகுப் பெண்ணே
பாரடி அபலைப் பெண்ணே
கையில் இல்லாத குற்றம் தானே
கேட்டாய் பொன்னை

அடி ரங்கன் சிங்கன்
சுப்பன் வரிசையில்
என்னை சேர்த்தாயோ
நான் நாளது வரையில்
ராதாகிருஷ்ணன்
சொன்னேன் கேட்டாயோ

பாடும் புல் புல் பாவைகளா
இதுதான் உங்கள் தேவைகளா
பாடும் புல் புல் பாவைகளா
இதுதான் உங்கள் தேவைகளா


அடி லீலா கிருஷ்ணா ராதா ரமணி
ஜிகினா ரங்கம்மா
அடி லீலா கிருஷ்ணா ராதா ரமணி
ஜிகினா ரங்கம்மா

ஒவ்வொரு பூவில் ஒவ்வொரு வாசம்
ஆளைத் தேடுதடி
ஒயிலாம் நடையும்
முகிலாம் ஜடையும்
ஊஞ்சல் போடுதடி

நீயொரு பருவச் சோலை
நான் ஒரு இளமைச் சாலை
நீயொரு பருவச் சோலை
நான் ஒரு இளமைச் சாலை
வாழ்வில் தினமும் ஒன்றாய்
தேடிக் கொண்டால் ஏனடி பூமாலை

அடி ஒரு நாள் ராணி
அருகே வாடி
காலம் போகுதடி
இது ஓடை நீரில் ஆடிட வேண்டும்
கோடை காலமடி

பாடும் புல் புல் பாவைகளா
இதுதான் உங்கள் தேவைகளா
பாடும் புல் புல் பாவைகளா
இதுதான் உங்கள் தேவைகளா

அடி லீலா கிருஷ்ணா ராதா ரமணி
ஜிகினா ரங்கம்மா
அடி லீலா கிருஷ்ணா ராதா ரமணி
ஜிகினா ரங்கம்மா