Adi Naan Pudicha

Adi Naan Pudicha Song Lyrics In English


ஏஹேஏஹேஏஹேஏஏஹே
தந்தான தானதந்தான தான
தந்தான தந்தான தானனா

அடி நான் புடிச்ச கிளியே
வாச மலர் கொடியே
எம் மனசு தவிக்குதடி
நீ கூடு விட்டு வெளியே
வந்ததென்ன தனியே
தேகமெங்கும் கொதிக்குதடி
ஒன்னு நீயா திருந்து
இல்ல தாரேன் மருந்து
அடி உன்னைதான் நெனச்சேன்
உன்னையே மணப்பேன்

நான் புடிச்ச கிளியே
வாச மலர் கொடியே
எம் மனசு தவிக்குதடி
நீ கூடு விட்டு வெளியே
வந்ததென்ன தனியே
தேகமெங்கும் கொதிக்குதடி

கட்டு கட்டா புத்தகத்த
சுமக்கவில்ல நானடி
ஆனாலும்தான் கெட்ட வழி
போனதில்ல நானடி
வெள்ள மனம் பிள்ள குணம்
உள்ள ஆளு நானடி
என்ன பத்தி ஊருக்குள்ளே
நீயும் கொஞ்சம் கேளடி

படிப்பு ஒன்னே வாழ்க்கையா
பாசம் அன்பு இல்லையா
படிப்பில்லாமல் வாழ்க்கையில்
உயர்ந்த மேதை இல்லையா

உன்னை கண் போலதான்
வச்சி காப்பேனடி
அடி உன்னதான் நெனச்சேன்
உன்னையே மணப்பேன்

நான் புடிச்ச கிளியே
வாச மலர் கொடியே
எம் மனசு தவிக்குதடி
நீ கூடு விட்டு வெளியே
வந்ததென்ன தனியே
தேகமெங்கும் கொதிக்குதடி

ஒன்னு நீயா திருந்து
இல்ல தாரேன் மருந்து
அடி உன்னதான் நெனச்சேன்
உன்னையே மணப்பேன்


நான் புடிச்ச கிளியே
வாச மலர் கொடியே
எம் மனசு தவிக்குதடி
நீ கூடு விட்டு வெளியே
வந்ததென்ன தனியே
தேகமெங்கும் கொதிக்குதடி

ஊருக்குள்ளே நூறு பொண்ணு
என் நெனப்பில் ஏங்குது
அத்தனையும் தள்ளி வச்சு
உன் நெனப்பில் ஏங்குறேன்
காசு பணம் சீர்வரிசை
கேட்கவில்ல நானடி
ஆசைபட்ட பாவத்துக்கு
அல்லி தர்பார் ஏனடி

மயக்கம் என்ன பூங்கொடி
மாமன் தோள சேரடி
நடந்ததெல்லாம் கனவென
மறந்து மாலை சூடலாம்

உன்ன கண் போலதான்
வச்சு காப்பேனடி
அடி உன்னதான் நெனச்சேன்
உன்னையே மணப்பேன்

நான் புடிச்ச கிளியே
வாச மலர் கொடியே
எம் மனசு தவிக்குதடி
நீ கூடு விட்டு வெளியே
வந்ததென்ன தனியே
தேகமெங்கும் கொதிக்குதடி

ஒன்னு நீயா திருந்து
இல்ல தாரேன் மருந்து
அடி உன்னதான் நெனச்சேன்
உன்னையே மணப்பேன்

நான் புடிச்ச கிளியே
வாச மலர் கொடியே
எம் மனசு தவிக்குதடி
நீ கூடு விட்டு வெளியே
வந்ததென்ன தனியே
தேகமெங்கும் கொதிக்குதடி