Agasatha |
---|
ஆகாசத்த நான்
பாக்குறேன் ஆறு கடல்
நா பாக்குறேன் ஆகாசத்த
நான் பாக்குறேன் ஆறு
கடல் நா பாக்குறேன்
கண்ணால எதையும்
காணாத இவதான்
கண்ணீரப் பாா்த்தேனே
இனி என்னோட அழக
பொன்னான உலக
உன்னால பாா்ப்பேனே
ஆகாசத்த நான்
பாக்குறேன் ஆறு கடல்
நா பாக்குறேன் ஆகாசத்த
நான் பாக்குறேன் ஆறு
கடல் நா பாக்குறேன்
ஊரு கண்ணே
படும்படி உறவாடும்
கனவே தொடருதே
நெனவாகும் கனவே
அருகிலே உன்னத் தூக்கி
சுமப்பேன் கருவிலே
மடிவாசம் போதும்
உறங்கவே நீதானே சாகா
வரங்களே
தமிழே தமிழே
வருவேனே உன் கரமா
கொடியே கொடியே
அழுறேனே ஆனந்தமா
ஆண் & ஆகாசத்த நான்
பாக்குறேன் ஆறு கடல்
நா பாக்குறேன் ஆகாசத்த
நான் பாக்குறேன் ஆறு
கடல் நா பாக்குறேன்
காம்பத் தேடும்
குழந்தையா உன்னத்
தேடும் உசுரு பசியில
கோடி பேரில்
உன்ன மட்டும் அறிவேனே
தொடுகிற மொழியில
பேரன்பு போல
ஏதுமில்ல நீ போதும்
நானும் ஏழையில்ல
அழகா அழகா
குயிலாவேன் உன்
தோளில்
அழகி அழகி
இது போதும் வாழ்நாளில்
ஆண் & ஆகாசத்த நான்
பாக்குறேன் ஆறு கடல்
நா பாக்குறேன் ஆகாசத்த
நான் பாக்குறேன் ஆறு
கடல் நா பாக்குறேன்
கண்ணால எதையும்
காணாத இவதான்
கண்ணீரப் பாா்த்தேனே
இனி என்னோட அழக
பொன்னான உலக
உன்னால பாா்ப்பேனே