Alaipayuthe Kanna |
---|
அலைபாயுதே கண்ணா
என் மனம் மிக அலைபாயுதே
அலைபாயுதே கண்ணா
என் மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணு கானம் அதில்
அலைபாயுதே கண்ணா
என் மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணு கானம் அதில்
அலைபாயுதே
அலைபாயுதே
கண்ணா
கண்ணா
என் மனம் மிக அலைபாயுதே
அலைபாயுதே
நிலை பெயராது சிலை போலவே நின்ற
நிலை பெயராது சிலை போலவே நின்ற
நேரம் ஆவதறியாமலே
மிக வினோதமான முரளீதரா
அலைபாயுதே
கண்ணா என் மனம் மிக அலைபாயுதே
தெளிந்த நிலவு பட்டப் பகல் போல் எரியுதே
தெளிந்த நிலவு பட்டப் பகல் போல் எரியுதே
திக்கை நோக்கி என் இரு புருவம் நெரியுதே
திக்கை நோக்கி என் இரு புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணு கானம் ஆ
ஆ
ஆ
ஆ
ஆ
ஆ
ஆ ஆ
ஆ ஆ
கனிந்த உன் வேணு கானம் காற்றில் வருகுதே
கண்கள் செருகி ஒரு விதமாய் வருகுதே
கண்கள் செருகி ஒரு விதமாய் வருகுதே
கதித்த மனத்தில் இறுக்கி பதத்தை
எனக்கு அளித்து மகிழ்த்த வா
ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு
உணர்ச்சி கொடுத்து முகிழ்த்த வா
அலை கடல் அலை தனில் கதிரவன் ஒளி என
இணை இடு கடல் என களித்தவா
கதறி மனம் உருகி நான் அழைக்கவோ
இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ
இது முறையோ
இது தருமம் தானோ
குழல் ஊதிடும் பொழுதில்
ஆடிடும் குழைகள் போலவே
மனது வேதனை மிகவொடு
இருவர் : அலைபாயுதே கண்ணா
என் மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணு கானம் அதில்
அலைபாயுதே கண்ணா
என் மனம் மிக அலைபாயுதே