Alangiliyae |
---|
ஆலங்கிளியே
வா வா வெளியே
ஆலங்கிளியே
ஆலங்கிளியே கூடும்
இனியேன் வா வா
வெளியே
நாளும் பொழுதும்
காதல் வலியே போகும்
வரை நான் ஆவேன்
துணையே
உயிரே இறகாக
மாறும் பயணம் இதுவே
அறவே உனை
நீங்கிடாது உறவே
மனமே நீ பற பற
ஆலங்கிளியே
ஆலங்கிளியே கூடும்
இனியேன் வா வா
வெளியே
எத்தனை ஜென்மம்
தாண்டி வந்ததோ இந்த காதல்
இல்லவே இல்லை ஏதும் சொல்ல
எத்தனை யுக
மென்றாலும் உன்னை
என் இதயம் சேர
சொர்க்கமே இதுதான்
வேறு அல்ல
எண்ணம்
ஈடேறவும் என்னை
நீ சேரவும் பெண்ணாய்
வந்தேனே நான் தருவேன்
எனை நானே
கண்ணே என்
தேவதை என்றும் நீ
தானே நா உன்னை
கொண்டாடி நான்
முழுமை பெறுவேனே
அத்தனை
இன்பமும் உன்னிலே
உள்ளது
உள்ளத்தை
கண்களே சொல்லிடாதோ
ஆலங்கிளியே
ஆலங்கிளியே கூடும்
இனியேன் வா வா
வெளியே
நாளும் பொழுதும்
காதல் வலியே போகும்
வரை நான் ஆவேன்
துணையே
உயிரே இறகாக
மாறும் பயணம் இதுவே
அறவே உனை
நீங்கிடாது உறவே
மனமே நீ பற பற
ஆலங்கிளியே
வா வா வெளியே