Ammadiyo Kaiyai Edu |
---|
ஹே
அம்மாடியோ கையை எடு
யாரும் கண்டால் என்ன இது
அம்மாடியோ கையை எடு
யாரும் கண்டால் என்ன இது
அங்கம் பெரியது எங்கும் தொடலாமா
ஹே
அம்மாடியோ கையை எடு
யாரும் கண்டால் என்ன இது
நான் காணாததும் கேளாததும்
கண் சொன்னது
நான் கள்ளுண்டது போல் நின்றது நீ தந்தது
நான் காணாததும் கேளாததும்
கண் சொன்னது
நான் கள்ளுண்டது போல் நின்றது நீ தந்தது
நீ மடியினில் இறங்கி விடு
என் படகையும் மிதக்க விடு
என் அழகும் பொன் இதழும் உன் வசமே
உன் சுகமும் பஞ்சணையும் என்னிடமே
ஹே
அம்மாடியோ கையை எடு
யாரும் கண்டால் என்ன இது
நான் பொல்லாதவள் புரியாதவள்
கல்லாதவள்
கை கொள்ளாதவள் கள்ளம் ஒன்றும்
இல்லாதவள்
நான் பொல்லாதவள் புரியாதவள்
கல்லாதவள்
கை கொள்ளாதவள் கள்ளம் ஒன்றும்
இல்லாதவள்
உன் கரங்களில் விழுந்து விட்டேன்
என் கவலையை மறந்து விட்டேன்
என் இதயம் உன் இதயம் நம் இதயம்
என் உலகம் உன் உலகம் நம் உலகம்
ஹே
அம்மாடியோ கையை எடு
யாரும் கண்டால் என்ன இது
லாலாலா லாலாலா
லாலாலா லாலாலா