Anbe Anbe |
---|
அன்பே எந்தன் அன்பே அன்பேநீ தானே கடவுளின் பிள்ளைவேரில் வெந்நீர் விழுந்த போதும்கிளையோடு பூக்குமே முல்லையே
வரும் காலமேஉனதாகுமேஉந்தன் வாழ்விலேவரும் சந்தோசம்
அன்பே எந்தன் அன்பே அன்பேநீ தானே கடவுளின் பிள்ளைவேரில் வெந்நீர் விழுந்த போதும்கிளையோடு பூக்குமே முல்லையே
உலகத்தின் மேலேமுதல் உயிர் பிறந்ததுநீரிலே தானேஉனக்காகதனாலேதண்ணீர் தானே தாய் பால்ஆனது மானே
துயரமே தின்றாலுமே நெஞ்சிலே மாற்றம் வேண்டாம்தீயை தீண்டும் மூங்கில்பின்பு ராகம் பாடும் அன்பே
அன்பே எந்தன் அன்பே அன்பேநீ தானே கடவுளின் பிள்ளைவேரில் வெந்நீர் விழுந்த போதும்கிளையோடு பூக்குமே முல்லையே
பனி துளி போலேஉறவுகள் மறைவதில் தொல்லை இல்லைபறைவகள் வாழமரத்திருக்கும் கூட்டிற்க்கும்பஞ்சம் இல்லை
சொந்தம் போனால் என்னவழிகள் எங்கெங்கும் உறவேஅன்னை தந்தை போலஇந்த வானம் பூமி அன்பே
அன்பே எந்தன் அன்பே அன்பேநீ தானே கடவுளின் பிள்ளைவேரில் வெந்நீர் விழுந்த போதும்கிளையோடு பூக்குமே முல்லையே
வரும் காலமேஉனதாகுமேஉந்தன் வாழ்விலேவரும் சந்தோசம்
அன்பே எந்தன் அன்பே அன்பேநீ தானே கடவுளின் பிள்ளைவேரில் வெந்நீர் விழுந்த போதும்கிளையோடு பூக்குமே முல்லையே