Andraadam |
---|
அன்றாடம் வாழ்வை
கொண்டாடும் பார்வை
அன்றாடம் வாழ்வை
கொண்டாடும் பார்வை
வாழ்வை உன் தோளில் ஏந்தி
நீ வானில் போகும் மின்மினி
தானே ஒரு பூமியாகும்
நீ புல்லின் மீது வெண்பனி
நேர்மறை பார்வை
நேற்றும் இன்றும் நாளையும்
பார்த்ததும் யாரையும் ஈர்ப்பாளே
வேலையில் மூழ்கினால்
வேனில் கால வானிலை
வண்ணமாய் மாறாதோ வாழ்நாளே