Antha Mappillai |
---|
ம்ம்ம்ம்
ஓஓஓ ம்ம்ம்
ம்ம்ம் ஓஓஓ ஓஓ
ஓஓஓ
அந்த மாப்பிள்ளை
காதலிச்சான் கைய
புடிச்சான் என்னை கைய
புடிச்சான் அங்கே முன்னால்
நின்றேன் பின்னால்
சென்றேன் வா வா என்றான்
கூடவே வா வா என்றான்
ஊர் அடங்க
காத்திருந்தான் ஓய்வில்லாம
பார்த்திருந்தான் ஊர் அடங்க
காத்திருந்தான் ஓய்வில்லாம
பார்த்திருந்தான்
பால் பழத்தை
வாங்கி வந்தான்
பள்ளியறையின் வாசல்
வந்தான் வெட்கத்திலே
நானிருந்தேன் பக்கத்திலே
தானிருந்தான்
அந்த மாப்பிள்ளை
காதலிச்சான் கைய
புடிச்சான் என்னை கைய
புடிச்சான் அங்கே முன்னால்
நின்றேன் பின்னால்
சென்றேன் வா வா என்றான்
கூடவே வா வா என்றான்
கண்ணுறங்க பாய்
விரிச்சான் கொடி இடையில்
காய் பறிச்சான் கண்ணுறங்க
பாய் விரிச்சான் கொடி
இடையில் காய் பறிச்சான்
குத்து விளக்கை
கொறச்சி வைச்சான்
கொதிச்சிருந்தேன் குளிர
வைத்தான் வெட்கத்திலே
நானிருந்தேன் பக்கத்திலே
தானிருந்தான்
ஓஓஓ ஓஓ
ஓஓ ஓ மண்ணளந்த
பார்வை என்ன மயங்க
வைத்த வார்த்தை என்ன
மண்ணளந்த பார்வை என்ன
மயங்க வைத்த வார்த்தை
என்ன முத்து நகையின்
ஓசை என்ன மூடி வைத்த
ஆசை என்ன என்னருகே
பெண்ணிருந்தா பெண்ணருகே
நானிருந்தேன்
அந்த பூங்கொடி
பூத்திருந்தா காத்திருந்தா
என்ன பார்த்திருந்தா அங்கே
கண்ணால் கண்டேன்
பின்னால் சென்றேன் நீ
தான் என்றேன் வாழ்வே
நீ தான் என்றேன்
கை அருகில் பாவை
வந்தால் கண்ணிரண்டில்
மாலை இட்டால் கை அருகில்
பாவை வந்தால் கண்ணிரண்டில்
மாலை இட்டால் முல்லை
விரித்தால் வண்ணம் குழைத்தால்
முத்து சிரிப்பால் வா வென்று
அழைத்தாள் அம்மம்மா என்ன
சொல்ல அத்தனையும் கண்டதல்ல
அந்த பூங்கொடி
பூத்திருந்தா காத்திருந்தா
என்ன பார்த்திருந்தா அங்கே
கண்ணால் கண்டேன்
பின்னால் சென்றேன் நீ
தான் என்றேன் வாழ்வே
நீ தான் என்றேன்
அந்த மாப்பிள்ளை
காதலிச்சான் கைய
புடிச்சான் என்னை கைய
புடிச்சான் அங்கே முன்னால்
நின்றேன் பின்னால்
சென்றேன் வா வா என்றான்
கூடவே வா வா என்றான்