Azhagiya Nilavidhu |
---|
ஆஹாஆ
ஆஹாஆ
அழகிய நிலவிது அருகினில் உலவுது
இளமனம் உருகுது இங்கிங்கே
பழகிய நினைவுகள் மனதினில் விரிந்தன
பறந்திட சிறகுகள் எங்கிங்கே
உனைத்தான்நினைத்தேன்
மனத்தால்மணந்தேன்
இளமையேஏஏ
கொடுத்து சிவந்த கரத்தின் உறவை
நினைத்து நினைத்து ரசித்த அழகை
அழகிய நிலவிது அருகினில் உலவுது
இளமனம் உருகுது இங்கிங்கே
பழகிய நினைவுகள் மனதினில் விரிந்தன
பறந்திட சிறகுகள் எங்கிங்கே
உனைத்தான்நினைத்தேன்
மனத்தால்மணந்தேன்
இளமையேஏஏ
கொடுத்து சிவந்த கரத்தின் உறவை
நினைத்து நினைத்து ரசித்த அழகை
இருவர் : அழகிய நிலவிது அருகினில் உலவுது
இளமனம் உருகுது இங்கிங்கே
பழகிய நினைவுகள் மனதினில் விரிந்தன
பறந்திட சிறகுகள் எங்கிங்கே
பூசுகின்ற மஞ்சளும் ஆசை கொண்டதோ
வாசமுள்ள சந்தனம் வாழ்வு கண்டதோ
வீசுகின்ற தென்றலும் கூசுகின்றதோ
மேனிக் கண்டு வெண்ணிலா நாணுகின்றதோ
உறவேதான் இனி பிரிவேது
பிரிந்தாலே இனி வாழ்வேது
இருந்தால் நான் இனி உன்னோடு
இணைந்தே போவோம் மண்ணோடு
இருமனம் கலந்திட திருமணம் நடந்திட
விழியே இனிமேல் தூங்காதே
இருவர் : அழகிய நிலவிது அருகினில் உலவுது
இளமனம் உருகுது இங்கிங்கே
பழகிய நினைவுகள் மனதினில் விரிந்தன
பறந்திட சிறகுகள் எங்கிங்கே
ஒஹோஓஹ்ஹோ ஹோ
ஆஹா ஹா ஆஆஹா ஹா
ஆஹா ஆஹா லலலா லல லா
தேரில் இங்கே எண்ணங்கள் தேடி வந்ததோ
நாணுகின்ற கன்னங்கள் நேசம் தந்ததோ
தேடுகின்ற மன்றங்கள் தேவ சொந்தங்கள்
தேவை என்ன சொல்லுங்கள் தேடிச் செல்லுங்கள்
மலரே நீ ஒரு தேனோடை
நானாடும் சிறு பூ மேடை
தினமும் நீ என்னை பாராட்டு
தருவேன் பூவிதழ் நீராட்டு
ஒரு முறை வரும் வரை
புது சுகம் தரும் வரை பொழுதே இனி நீ போகாதே
இருவர் : அழகிய நிலவிது அருகினில் உலவுது
இளமனம் உருகுது இங்கிங்கே
பழகிய நினைவுகள் மனதினில் விரிந்தன
பறந்திட சிறகுகள் எங்கிங்கே