Bannari Bannari |
---|
இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்
பண்ணாரி பத்ரகாளி பண்ணாரி பத்ரகாளி
பண்ணாரி பத்ரகாளி பண்ணாரி பத்ரகாளி
பண்ணாரி பண்ணாரி பண்ணாரி பண்ணாரி
பண்ணாரி பண்ணாரி பண்ணாரி பண்ணாரி
தகதக தகதக என ஜொலிக்கும் நெத்தியே
தடதட தடதட என வந்து காக்கும் சக்தியே
பண்ணாரி மாரியே உன் கண்கள் சீறியே
சிங்கத்தில் ஏறியே மயில் ஒன்றின்
துயர் காக்க வருவாயடி
தகதக தகதக என ஜொலிக்கும் நெத்தியே
தடதட தடதட என வந்து காக்கும் சக்தியே
பண்ணாரி மாரியே உன் கண்கள் சீறியே
சிங்கத்தில் ஏறியே மயில் ஒன்றின்
துயர் காக்க வருவாயடி
பொன்னான மல்லிகை பூவிது
புண்ணாவதென்னடி நீதியோ
உன் தேவன் கழுத்திலே நாகமே
பெண் ஜீவன் மீதிலே தாக்குமே
நெஞ்சே உன் கோயிலை தேடினேன்
பெண் பாவை வாழவே பாடினேன்
ஒரு குறை நினைத்ததுமில்லை
உயிர் இது துடிப்பது சரியோ
ஒரு பதில் கிடைத்திடும் வரை
இரவிது முடிவதும் முறையோ
தகதக தகதக என ஜொலிக்கும் நெத்தியே
தடதட தடதட என வந்து காக்கும் சக்தியே
பண்ணாரி மாரியே உன் கண்கள் சீறியே
சிங்கத்தில் ஏறியே மயில் ஒன்றின்
துயர் காக்க வருவாயடி
பூவாக மண்ணிலே பூத்தது
புத்தாடை சூடியே வந்தது
அம்மா உன் தரிசனம் கண்டது
ஆனந்தம் ஆயிரம் கொண்டது
செந்தாழம்பூவினை பார்த்தது
சிங்கார மேனி ஏன் வேர்த்தது
இரு விழிகளில் இமை சொருகிட
இவள் உயிர் பறிப்பது சரியோ
இதயங்கள் தொழ இரவுகள் அழ
விளக்கினில் துடிப்பது திரியோ
தகதக தகதக என ஜொலிக்கும் நெத்தியே
தடதட தடதட என வந்து காக்கும் சக்தியே
பண்ணாரி மாரியே உன் கண்கள் சீறியே
சிங்கத்தில் ஏறியே மயில் ஒன்றின்
துயர் காக்க வருவாயடி
தகதக தகதக என ஜொலிக்கும் நெத்தியே
தடதட தடதட என வந்து காக்கும் சக்தியே
பண்ணாரி மாரியே உன் கண்கள் சீறியே
சிங்கத்தில் ஏறியே மயில் ஒன்றின்
துயர் காக்க வருவாயடி