Brindavanathukku |
---|
கிருஷ்ணாஆஅகிருஷ்ணாஆ
கிருஷ்ணாகிருஷ்ணா
பிருந்தாவனத்திற்க்கு வருகின்றேன்
என் பெருமான் உன்னிடம் கேட்கின்றேன்
பிருந்தாவனத்திற்க்கு வருகின்றேன்
என் பெருமான் உன்னிடம் கேட்கின்றேன்
கிருஷ்ணா நான் ஒரு பாவியோ
என் கேள்விக்கு பதில் என்ன கேலியோ
கிருஷ்ணா நான் ஒரு பாவியோ
என் கேள்விக்கு பதில் என்ன கேலியோ
பிருந்தாவனத்திற்க்கு வருகின்றேன்
என் பெருமான் உன்னிடம் கேட்கின்றேன்
கிருஷ்ணாகிருஷ்ணா
கிருஷ்ணாகிருஷ்ணா
கீதையில் உன் குரல் கேட்டேனே
என் கிருஷ்ணனின் திருமுகம் பார்த்தேனே
கீதையில் உன் குரல் கேட்டேனே
என் கிருஷ்ணனின் திருமுகம் பார்த்தேனே
பாதையில் உன் துணை வரவில்லையே
பகவான் திருவருள் தரவில்லையே
பிருந்தாவனத்திற்க்கு வருகின்றேன்
என் பெருமான் உன்னிடம் கேட்கின்றேன்
குங்குமம் அணிந்தால் உன் தேவி
தன் கூந்தலை முடித்தாள் பாஞ்சாலி
குங்குமம் அணிந்தால் உன் தேவி
தன் கூந்தலை முடித்தாள் பாஞ்சாலி
சங்கமம் என்பது எனக்கில்லையோ
அந்த மங்கல மரபுகள் உனக்கில்லையோ
பிருந்தாவனத்திற்க்கு வருகின்றேன்
என் பெருமான் உன்னிடம் கேட்கின்றேன்
கங்கையின் வெள்ளம் தண்ணீரோ
இல்லை கன்னியர்கள் விடும் கண்ணீரோ
கங்கையின் வெள்ளம் தண்ணீரோ
இல்லை கன்னியர்கள் விடும் கண்ணீரோ
கண்ணனின் மனமும் கல் மனமோ
எங்கள் மன்னனுக்கு இதுதான் சம்மதமோ
பிருந்தாவனத்திற்க்கு வருகின்றேன்
என் பெருமான் உன்னிடம் கேட்கின்றேன்
கிருஷ்ணா நான் ஒரு பாவியோ
என் கேள்விக்கு பதில் என்ன கேலியோ
கிருஷ்ணாஆஅகிருஷ்ணாஆ
கிருஷ்ணாகிருஷ்ணா