Chandirane Suriyane |
---|
சந்திரனே சூரியனே
நட்சத்திர நாயகனே
சந்திரனே சூரியனே
நட்சத்திர நாயகனே
கிழக்கு வெளுத்ததடா
மனசும் அங்கே சிவந்ததடா
சுட்ட வடு ஆறல
நெஞ்சில் பட்ட பின்பு மாறல
சுட்ட வடு ஆறல
நெஞ்சில் பட்ட பின்பு மாறல
சந்திரனே சூரியனே
நட்சத்திர நாயகனே
சந்திரனே சூரியனே
நட்சத்திர நாயகனே
நெஞ்சிலே நெருப்ப வச்சா
நீரும் அனைக்க முடியுமா
கண்ணிலே முல்லு தைச்சா
இமையை மூட முடியுமா
பாரத கதையுங்கூட பழியில்
முடிஞ்ச காவியம்தான்
இருப்பதும் இறப்பதும்
அந்த இயற்கையோட கையில
இருப்பதும் இறப்பதும்
அந்த இயற்கையோட கையில
நான் மறைஞ்ச பின்னும்
நிலைப்பது என்
உயிர் எழுதும் கதையில
சந்திரனே சூரியனே
நட்சத்திர நாயகனே
சந்திரனே சூரியனே
நட்சத்திர நாயகனே
நீயும் நானும்
வாழனுனா தீமையெல்லாம் தீயிடு
கெட்டதிங்கு அழியனுனா
கொடுமையெல்லாம் பலி கொடு
கண்ணன் கீதையில்
சொன்னது போல் நடந்திடு
வச்ச பயிர் வாழ
மண்ணில் கலை எடுத்தா தவறில்ல
வச்ச பயிர் வாழ
மண்ணில் கலை எடுத்தா தவறில்ல
அந்த முடிவில் தானே
தொடக்கம் தேடி
புது கதை நான் எழுதறேன்
சந்திரனே சூரியனே
நட்சத்திர நாயகனே
சந்திரனே சூரியனே
நட்சத்திர நாயகனே
கிழக்கு வெளுத்ததடா
மனசும் அங்கே சிவந்ததடா
சுட்ட வடு ஆறல
நெஞ்சில் பட்ட பின்பு மாறல
சுட்ட வடு ஆறல
நெஞ்சில் பட்ட பின்பு மாறல
சந்திரனே சூரியனே
நட்சத்திர நாயகனே
சந்திரனே சூரியனே
நட்சத்திர நாயகனே