Chandirare Suriyare |
---|
தந்தானே தானானானே
தந்தானானே தானானே
தந்தானே தானானானே
தந்தானானே தானானே
சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே
சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே
அமரன் கதையை கொஞ்சம்
அறிந்து வந்து சொல்லுங்களேன்
வீரமுள்ள ஆம்புள
அவன் மரவகுல மணிப்புள்ள
வீரமுள்ள ஆம்புள
மரவகுல மணிப்புள்ள
சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே
சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே
தைரியம் இருந்துச்சுன்னா
சமுத்திரமும் கால் அளவு
துணிச்சல் வளர்ந்திருந்தா
தூண்கள் எல்லாம் நூல் அளவு
எதிரி இல்லையின்னு
எழுதி வைச்சான் ஏட்டுல
கீதைய படிக்கவில்லை
அவனும் ஒரு கண்ணனே
அவன் கடலைப்போல
காத்தப்போல காக்க வந்த சாமிங்க
சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே
சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே
தங்கம் போல மனசு இருக்கு
தர்மனாக மாறுவான்
சிங்கத்தை வேட்டையாடி
சேரிக்கெல்லாம் போடுவான்
அமரன் சீறி வந்தா
அலையும் கூட அடங்குமே
குத்தமுள்ள ஊருல
அவன் சுத்தமுள்ள ஆளுங்க
அவன் முகத்த பார்த்து மனசு பூத்து
கோடி சனம் வாழ்த்துங்க
சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே
சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரேஏ