Devi Vandhal Thanimaiyil |
---|
தேவி வந்தாள் தனிமையில் உல்லாசம் தேட தேவி வந்தாள் தனிமையில் உல்லாசம் தேட தேடிவந்தாள் தேவன் சன்னிதி
தேவி வந்தாள் தனிமையில் உல்லாசம் தேட தேடி வந்தாள் தேவன் சன்னிதி தேவி வந்தாள் தனிமையில் உல்லாசம் தேட
ஏகாந்த வேலை ஒன்று எதிர்பார்த்து ஏங்கி நின்று பாதாதி கேசம் இன்று பரிமாற ஓடி வந்தாள்
திருக்கோயில் வாசல் இன்று திறக்கின்ற நேரம் என்று ஆரம்பமாகும் ஆராதனை
தேவி வந்தாள் தனிமையில் உல்லாசம் தேட
பசியாற வேண்டுமென்றால் பதமான வாழை உண்டு இளவேனில் கோடையென்றால் இளநீரை கேட்பதுண்டு
யார் கொண்ட தாகம் இன்று யார் தீர்க்கக்கூடும் என்று அன்பே உன் உள்ளம் அறியாததோ
தேவி வந்தாள் தனிமையில் உல்லாசம் தேட தேடிவந்தாள் தேவன் சன்னிதி
இருவர் : தேவி வந்தாள் தனிமையில் உல்லாசம் தேட