Deviyin Kovil Paravai |
---|
தேவியின்
கோவில் பறவை இது
திருநாள் ஏற்றும் தீபம் இது
தேவியின் கோவில் பறவை இது
திருநாள் ஏற்றும் தீபம் இது
காவல் நாயகி கருணை இது
கண்ணீர் எழுதும் கவிதை இது
காவல் நாயகி கருணை இது
கண்ணீர் எழுதும் கவிதை இது
தேவியின்
கோவில் பறவை இது
திருநாள் ஏற்றும் தீபம் இது
மங்கை நீதி மன்றம் இது
மன்றம் இது
கெஞ்சுவதுநெஞ்சம் இது
மங்கை நீதி மன்றம் இது
மஞ்சள் குங்கும சங்கம் இது
நிலவாய் நின்று சிரிக்கிறது
நிழல்தான் அங்கே தெரிகிறது
கானல் நீரில் குளிக்கிறது
கண்ணீர் எழுதும் கவிதை இது
தேவியின்
கோவில் பறவை இது
திருநாள் ஏற்றும் தீபம் இது
சொன்னால் புரியும் வேதமிது
வேதமிது
நாதமிதுகீதமிது
சொன்னால் புரியும் வேதமிது
சொல்லாதிருந்தால் பாவமிது
அன்பால் விலகும் பாதையிது
அது தான் உன்னை தேடுவது
கல்லில் வடிக்கும் வாழ்க்கையிது
கண்ணீர் எழுதும் கவிதையிது
தேவியின்
கோவில் பறவை இது
திருநாள் ஏற்றும் தீபம் இது
காவல் நாயகி கருணை இது
கண்ணீர் எழுதும் கவிதை இது
தேவியின்
கோவில் பறவை இது
திருநாள் ஏற்றும் தீபம் இது