Dhaadikaara |
---|
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
தாடிக்காரா
தாடிக்காரா உன்னை
விட்டு செல்ல மாட்டேன்
உன்னை நெஞ்சில் பூட்டி
வைப்பேன் எனை கொல்லாதே
தாடிக்காரா
தாடிக்காரா முகம் தேடி
முத்தம் வைப்பேன்
அதில் கோடி அர்த்தம்
தைப்பேன் எனை மெல்லாதே
உன்னை விட
உன்னை விட உன்னோடு
நான் நெருங்கிட பார்ப்பேன்
சொல்லாமலே உள்ளே வந்து
செல்லோடு என் உணர்வுகள்
கோர்ப்பேன்
உன்னோடு நான்
கொண்டாடிட நூறாயிரம்
இரவுகள் சேர்ப்பேன் வா
என் உயிரே அருகே வா
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
தாடிக்காரா
தாடிக்காரா உன்னை
விட்டு செல்ல மாட்டேன்
உன்னை நெஞ்சில் பூட்டி
வைப்பேன் எனை கொல்லாதே
தாடிக்காரா
தாடிக்காரா முகம் தேடி
முத்தம் வைப்பேன்
அதில் கோடி அர்த்தம்
தைப்பேன் எனை மெல்லாதே
உன் சிறகினில்
நானா என் சிணுங்களில்
நீயா யார் உதட்டினில்
யாரோ நானே நீயே நீயே
நானே
உன் கனவுகள்
நானா என் தவறுகள்
நீயா யார் உரசலில் யாரோ
நானே நீயே நீயே நானே
பனி விழும் மலர்
வனம் அணைத்ததுமே
அனைத்தும் மறந்தேன்
ஏனடி ஏனடி ஏனடி ஏனடி
மலர் விழும் பனி மனம்
அதில் நதியாய் மிதந்தேன்
மகிழ்ந்தேன் நானடி
நானடி நானடி நானடி
தாடிக்காரா
தாடிக்காரா உன்னை
விட்டு செல்ல மாட்டேன்
உன்னை நெஞ்சில் பூட்டி
வைப்பேன் எனை கொல்லாதே
தாடிக்காரா
தாடிக்காரா முகம் தேடி
முத்தம் வைப்பேன்
அதில் கோடி அர்த்தம்
தைப்பேன் எனை மெல்லாதே
உன்னை விட
உன்னை விட உன்னோடு
நான் நெருங்கிட பார்ப்பேன்
சொல்லாமலே உள்ளே வந்து
செல்லோடு என் உணர்வுகள்
கோர்ப்பேன்
உன்னோடு நான்
கொண்டாடிட நூறாயிரம்
இரவுகள் சேர்ப்பேன் வா
என் உயிரே அருகே வா
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி