Dhesiya Geetham

Dhesiya Geetham Song Lyrics In English


ஓம் பாரத மாதா ஜனனி
வந்தே மாதரம்
ஓம் பாரத மாதா ஜனனி
வந்தே மாதரம்

ஏங்கிடும் வேளையில்
கூக்குரல் தான்
இங்கு தேசிய கீதமடா
ஹே
தினம் ஒரு கலகமும்
பேதமும் தான்
இங்கு சுதந்திர பாடமடா
ஹே

காந்தியின் கைத்தடி
ஆயுத சந்தையில்
போட்டது யார்
அழுகுரல் ஓசையை
மேடையின் குரல்களில்
மறைத்தது யார்

சுதந்திரமே
சோதனையா வேதனையா

ஏங்கிடும் வேளையில்
கூக்குரல் தான்
இங்கு தேசிய கீதமடா
தினம் ஒரு கலகமும்
பேதமும் தான்
இங்கு சுதந்திர பாடமடா

ஓ ஓஹ்ஹோ ஓ

கண்ணீரும் பலர் செந்நீரும்
விடுதலை வாங்கிய தேசம்
வம்பாலும் வெடிகுன்டாலும்
ஆனது ஆனது நாசம்

சாதிகளால் மோதல்களால்
நூறாய் சிதறுவதோ
கவலைகளின் கருவறையில்
இனியும் உறங்குவதோ

மதமெனும் பேய்களின் நீதி
உயிர் குடிக்குது உங்களின் நீதி
சத்தியம் பிழைத்திட
சத்திய சோதனை நடக்குமோ

வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்

ஏங்கிடும் வேளையில்
கூக்குரல் தான்
இங்கு தேசிய கீதமடா
தினம் ஒரு கலகமும்
பேதமும் தான்
இங்கு சுதந்திர பாடமடா

காந்தியின் கைத்தடி
ஆயுத சந்தையில்
போட்டது யார்
அழுகுரல் ஓசையை
மேடையின் குரல்களில்
மறைத்தது யார்


சுதந்திரமே
சோதனையா வேதனையா

ஏங்கிடும் வேளையில்
கூக்குரல் தான்
இங்கு தேசிய கீதமடா
தினம் ஒரு கலகமும்
பேதமும் தான்
இங்கு சுதந்திர பாடமடா

ஓ ஓஹ்ஹோ ஓ

தேர்தலினால் பல கட்சிகளால்
தேவைகள் தீர்ந்திடவில்லை
தோல்விகளால் அதன் வேதனையால்
தலைவர்கள் திருந்திடவில்லை

வென்றவரோ ஊழலென்னும்
ஊஞ்சலில் ஆடுகிறான்
வாக்குகளை போட்டவனோ
வறுமையில் வாடுகிறான்

என்றைக்கு இந்நிலை மாறும்
இலையுதிர் காலங்கள் ஓடும்
பசி கொண்ட பூமியில்
பசுமையின் புரட்சிகள் நடக்குமோ

வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்

ஏங்கிடும் வேளையில்
கூக்குரல் தான்
இங்கு
தேசிய கீதமடா
தினம் ஒரு கலகமும்
பேதமும் தான்
இங்கு சுதந்திர பாடமடா

காந்தியின் கைத்தடி
ஆயுத சந்தையில்
போட்டது யார்
அழுகுரல் ஓசையை
மேடையின் குரல்களில்
மறைத்தது யார்

சுதந்திரமே
சோதனையா வேதனையா

ஏங்கிடும் வேளையில்
கூக்குரல் தான்
இங்கு தேசிய கீதமடா
தினம் ஒரு கலகமும்
பேதமும் தான்
இங்கு சுதந்திர பாடமடா