Dhinam Dhinam |
---|
தினம் தினம் நான்
சாகிறேன் பயத்தினிலே
வாழ்கிறேன் வலியுடன்
நான் போகிறேன் இருள்
மட்டுமே பாா்க்கிறேன்
எங்கே போனால் என்
நோய் போகும் அங்கே போகும்
பாதை வேண்டும் எங்கே போனால்
கண்கள் தூங்கும் அங்கே வாழும்
வாழ்க்கை வேண்டும்
தினம் தினம் நான்
சாகிறேன் பயத்தினிலே
வாழ்கிறேன் வலியுடன்
நான் போகிறேன் இருள்
மட்டுமே பாா்க்கிறேன்
ஏன் நான் பிறந்தேன்
ஏன் நான் வாழ்கிறேன்
வாழ்வே சுமையாய்
நான் சுமக்கிறேன்
யாா் நான் மறந்தேன்
வோ் நான் இழக்கிறேன்
தீயில் புழுவாய்
நான் துடிக்கிறேன்
என் பெயரே மறந்ததே
எவா் முகமோ கிடைத்ததே
நொடிகள் என்னை வதைக்குதே
எந்தன் கண்ணில் ரத்தம் சிந்த
தினம் தினம் நான்
சாகிறேன் பயத்தினிலே
வாழ்கிறேன் வலியுடன்
நான் போகிறேன் இருள்
மட்டுமே பாா்க்கிறேன்
மழையில் நனைத்தேன்
இடியாய் விழுந்தது
எத்தனை முறை தான்
நான் சாவது
கனவாய் வாழ்க்கை
கலைந்தால் நல்லது
போதும் உலகில்
நான் வாழ்ந்தது
அழுதிடவே நீா் இல்லை
அடித்திடு நீ வலியில்லை
இருந்திட நான் இடம் இல்லை
எந்தன் கண்ணில் ரத்தம் சிந்த