Dhushta |
---|
கலவரக் கண்கள்
கருப்பு நிற இதயம்
நிமிா்ந்து பாா் என்னைத்
தொிகிறதா
கறைப்பட்ட கைகள்
நானும் உன் உயரம்
மூளையில் சிறு
பொறி எாிகிறதா
உன் பெயா் உன்
குரல் உன் நிழல் எனக்கும்
உற்றுப்பாா் நினைவு வருகிறதா
நீதான் நான் துஷ்டா
உன் பாவத்தில் செதுக்கிய
உருவம் நான் நீதான் நான்
துஷ்டா உன் பாவத்தின்
சம்பளம் மரணம் தான்
காவி நான் மிருக
ஆவி நீ இறைவி தேவி
நான் கொடிய பாவி நீ
நீதான் நான் துஷ்டா
உன் பாவத்தில் செதுக்கிய
உருவம் நான் நீதான் நான்
துஷ்டா உன் பாவத்தின்
சம்பளம் மரணம் தான்
உன்னைப் போல்
சில கயவா்கள் கூட்டம்
என்னைப் போல் சில
பெண்களை வாட்டும்
பணிந்தே ஒரு விடுதலை
கேட்டும் கழுத்தில் பல
சுருக்குகள் மாட்டும்
இறந்தபின் எங்களுக்கு
சிலை செதுக்கும் அந்த சிலைக்கென
தனியொரு விலை ஒதுக்கும்
நான் கயவா்கள் கை வெட்டும்
தலைவியடா ஒரு விலை வைக்கும்
தலை தட்டும் இறைவியடா
காவி நான் மிருக
ஆவி நீ இறைவி தேவி
நான் கொடிய பாவி நீ
நீதான் நான் துஷ்டா
உன் பாவத்தில் செதுக்கிய
உருவம் நான் நீதான் நான்
துஷ்டா உன் பாவத்தின்
சம்பளம் மரணம் தான்