Egantha Velai

Egantha Velai Song Lyrics In English


ஏகாந்த வேளை
ஹாஆஅ
இன்பத்தில் வாசல்
ம்ம்ம்

ஏகாந்த வேளை
இனிக்கும்
இன்பத்தில் வாசல்
திறக்கும்
ஆரம்ப பாடம்
நடக்கும்
ஆனந்த கங்கை
 சுரக்கும்

பெண் இன்பமே
என்றும் பேரின்பமே
இன்று உள்ளங்கள் சந்திக்கும்
முத்தங்கள் தித்திக்கும்

ஏகாந்த வேளை
இனிக்கும்
இன்பத்தில் வாசல்
திறக்கும்
ஏகாந்த வேளை

கூந்தல் என்பது
இருட்டு
கண்கள் என்பது
விளக்கு
உந்தன் புன்னகை
கிழக்கு
இன்னும் ஏனடி
வழக்கு

மேகம் வந்து
பாய் விரிக்க
நீயும் நானும்
சேர்ந்திருக்க

காமன் அம்புகள்
பாயட்டும்
காதல் வம்புகள்
ஓயட்டும்

ராச லீலைகள்
ஆகட்டும்
விண்ணில் வெண்ணிலா
வேகட்டும்

வா
மெல்ல வா
பூ
அல்லவா
நான்
கிள்ளவா ஹோய்

ஏகாந்த வேளை
இனிக்கும்
இன்பத்தில் வாசல்
திறக்கும்
ஆரம்ப பாடம்
நடக்கும்
ஆனந்த கங்கை
சுரக்கும்

பெண் இன்பமே
என்றும் பேரின்பமே
இன்று உள்ளங்கள் சந்திக்கும்
முத்தங்கள் தித்திக்கும்


ஏகாந்த வேளை
இனிக்கும்
இன்பத்தில் வாசல்
திறக்கும்
ஏகாந்த வேளை

நேற்று ராத்திரி
மலர்ந்தேன்
நீல ஆற்றிலே
நனைந்தேன்

ஈர ஆடைகள்
களைந்தேன்
பூவில் ஆடைகள்
புனைந்தேன்

வண்ண பூக்களும்
வெடிக்க
பூவில் வண்டு தேன்
குடிக்க

தங்கம் போன்றது
அங்கங்கள்
எங்கு வேண்டுமோ
தங்குங்கள்

காமன் யாத்திரை
செல்லுங்கள்
காலை வந்ததும்
சொல்லுங்கள்

நம்
நெஞ்சங்கள்
பூ
மஞ்சங்கள்
தேன்
சிந்துங்கள் ஹோ

ஏகாந்த வேளை
இனிக்கும்
இன்பத்தில் வாசல்
திறக்கும்
ஆரம்ப பாடம்
நடக்கும்
ஆனந்த கங்கை
சுரக்கும்

பெண் இன்பமே
என்றும் பேரின்பமே
இன்று உள்ளங்கள் சந்திக்கும்
முத்தங்கள் தித்திக்கும்

ஏகாந்த வேளை
இனிக்கும்
இன்பத்தில் வாசல்
திறக்கும்
இருவர் : ஏகாந்த வேளை