En Dheiva Veenaiye

En Dheiva Veenaiye Song Lyrics In English


என் தெய்வ வீணையே
நீ பேசினால் என்ன
ஒரு தேவ கானமே
நீ பாடினால் என்ன
நான் அழைத்த குரல் கேட்குமா
உன் அமுத விழிப் பார்க்குமா

என் தெய்வ வீணையே
நீ பேசினால் என்ன
ஒரு தேவ கானமே
நீ பாடினால் என்ன
நான் அழைத்த குரல் கேட்குமா
உன் அமுத விழிப் பார்க்குமா

திருக்கோவில் தீபங்கள்
இரு கண்கள் ஆகும்
ஒரு பார்வை நீ பார்த்தால்
உயிர் ஒன்று வாழும்

எனக்கென்று யாருண்டு
என் காதல் தேவி
இமைக்காது நீ போனால்
எனக்கேது ஆவி
எனக்கேது ஆவி

என் தெய்வ வீணையே
நீ பேசினால் என்ன
ஒரு தேவ கானமே
நீ பாடினால் என்ன
நான் அழைத்த குரல் கேட்குமா
உன் அமுத விழிப் பார்க்குமா


மருதாணி நான் பூச
வருகின்றபோதே
மலர்பாதம் பொன்னாக
சிவக்கின்ற மானே

நடந்தாலும் உன் பாதம்
புண்ணாகும் என்று
நடக்காமல் போனாயோ
கண்ணே நீ இன்று
கண்ணே நீ இன்று

என் தெய்வ வீணையே
நீ பேசினால் என்ன
ஒரு தேவ கானமே
நீ பாடினால் என்ன
நான் அழைத்த குரல் கேட்குமா
உன் அமுத விழிப் பார்க்குமா