Enakkoru Vedivelli |
---|
எனக்கொரு விடிவெள்ளி என் வானிலே
என் கண்ணின் ஒளி வெள்ளமே
என் அன்புத் தங்கை
ஆதரித்தாள்அவள் என்னைஓ
ஆதரவில் அவள் அன்னை
எனக்கொரு விடிவெள்ளி என் வானிலே
என் கண்ணின் ஒளி வெள்ளமே
என் அன்புத் தங்கை
ஆதரித்தாள்அவள் என்னைஓ
ஆதரவில் அவள் அன்னை
காலைப் பொழுதினை
நினைக்கும் பொழுதே
சூரியன் அவளே
காற்றில் மிதந்து குளிக்கும் போது
கங்கையும் அவளே
நல்ல வேளையில் தோன்றி
மானம் காக்கும் ஆடையும் அவளே
காலம் பார்த்து தேவையறிந்து
பாலாக நெய்யாக அமுதாக வருவாள்
ஆதரித்தாள்அவள் என்னைஓ
ஆதரவில் அவள் அன்னை
எனக்கொரு விடிவெள்ளி என் வானிலே
என் கண்ணின் ஒளி வெள்ளமே
என் அன்புத் தங்கை
ஆதரித்தாள்அவள் என்னைஓ
ஆதரவில் அவள் அன்னை
தங்கைக்காக செல்வம் சேர்த்தேன்
சீதனம் கொடுக்க
தங்கம் போல மாப்பிள்ளை வருவான்
வைரத்தை இணைக்க
மணக்கோலத்தைக் காண்பேன்
ஞானக் கண்ணால் ஆனந்தம் பிறக்க
அண்ணன் இவனே தங்கை இவளே
என்பார்கள் ஊரார்கள் என்னாசை பலிக்க
ஆதரித்தாள்அவள் என்னைஓ
ஆதரவில் அவள் அன்னை
எனக்கொரு விடிவெள்ளி என் வானிலே
என் கண்ணின் ஒளி வெள்ளமே
என் அன்புத் தங்கை
ஆதரித்தாள்அவள் என்னைஓ
ஆதரவில் அவள் அன்னை