Enna Idhu Kanavaa |
---|
(ஆர் ஆனந்த், கோபால் ராவ் மற்றும் ஷலீன் சர்மா)
ஹேய் என்ன இது கனவா
இல்லை இது நிஜமா
ஹேய் மன்மதனின் ஜன்னல்
சொல்லாமல் திறக்குது சுகமா
ஹேய் என்ன இது கனவா
இல்லை இது நிஜமா
ஹேய் வண்ண வண்ண மின்னல்
என் மீது அடிக்குது சுகமா
ஹேய் பகலிலே
அந்த நிலவினை அழைத்து
பேசினேன் உன் காதலினாலே
இரவிலே ஒரு
தாமரை மலரும்
அதிசயம் நான் கண்டேன் அழகிலே
என்ன இது கனவா
இல்லை இது நிஜமா
ஹேய் மன்மதனின் ஜன்னல்
சொல்லாமல் திறக்குது சுகமா
நிலவில் செய்த சிலையே உன்னை
இரவில் பூஜை செய்யட்டுமா
ஹேய் கனவில் பொழியும்
மழையே உன்னை
மடியில் கொஞ்சம் வாங்கட்டுமா
ஹோ ஓ வெட்கம் வந்தால்
பெண்ணின் வண்ணம் வானவில்லாய் ஆகுமா
காதல் வந்தால் வார்த்தை எல்லாம்
கவிதையாக மாறுமா
ஹேய் கவிதைகூட பொய்கள் பேசும்
காதல் பொய்கள் பேசுமா
என்ன இது கனவா
இல்லை இது நிஜமா
ஹேய் வண்ண வண்ண மின்னல்
என் மீது அடிக்குது சுகமா
ஹோ ஓ சேலை காற்று
என்மேல் இங்கே பூவை அள்ளி வீசியதே
ஹேய் உந்தன் பார்வை
மயிலிறகாகி மனசுக்குள்ளே கூசியதே
ஹாஆஅஆவளையல் சத்தம்
கொலுசு சத்தம்
பூவுக்குள்ளே கேட்க்குதே
மொட்டுகுள்ளே மாட்டி கொண்டு
தென்றல் இங்கே வேர்க்குதே
ஹோய் வேர்க்க வேர்க்க பார்க்கும்போது
பூவின் அழகு கூடுதே
என்ன இது கனவா
ஹான்
இல்லை இது நிஜமா
ஹஹஹா
ஹேய் மன்மதனின் ஜன்னல்
ஹ்ம்ம்
சொல்லாமல் திறக்குது சுகமா
ஹேய் பகலிலே
அந்த நிலவினை அழைத்து
பேசினேன் உன் காதலினாலே
இரவிலே ஒரு
தாமரை மலரும்
அதிசயம் நான் கண்டேன் அழகிலே
என்ன இது கனவா
ஹா ஹா ஹான்
இல்லை இது நிஜமா
ஹம் ஹம்ம் ஹ்ம்ம்
ஹேய் மன்மதனின் ஜன்னல்
லல லா
சொல்லாமல் திறக்குது சுகமா
ஹேய் பகலிலே
அந்த நிலவினை அழைத்து
பேசினேன் உன் காதலினாலே
ஹேய் ஏய் இரவிலே ஒரு
தாமரை மலரும்
அதிசயம் நான் கண்டேன் அழகிலே