Enna Paaru Oru |
---|
ஹோய்ய்ய்ய்ய்ய்யா
என்னப் பாரு ஒரு பூந்தேரு
கண்ணப் பாரு புதுப் பாலாறு
நான் சேர நீ சேர வா பக்கத்திலே
நல்ல ஆலோலம் நாள்தோறும்
நம் சொர்க்கத்திலே
என்னப் பாரு ஒரு பூந்தேரு
கண்ணப் பாரு புதுப் பாலாறு
எட்டுத் திசை பாக்கையிலும்
எந்த வழி போகையிலும்
எங்கேயும் உன் பேச்சு
ஆஹோய் ஹோய்
மஞ்சள் வெயில் மாலையிலும்
மெத்தையிடும் வேளையிலும்
எண்ணங்கள் சூடாச்சு
ஆஹோய் ஹோய்
நஞ்சை நிலம் நான் வாழத்தான்
நீதானே நீர் மேகம்
தானானனா தானானனா
தானான தானானனா
தூறல் போடு இப்போதுதான்
தோட்டம் பூக்கும் அப்போதுதான்
தானா தானா தானானனா
தானா தானா தானானனா
ஆசை தீர தோளைச் சேர
பாரு ஒரு பூந்தேரு
கண்ணப் பாரு புதுப் பாலாறு
நான் சேர நீ சேர வா பக்கத்திலே
நல்ல ஆலோலம் நாள்தோறும்
நம் சொர்க்கத்திலே
என்னப் பாரு ஒரு பூந்தேரு
கண்ணப் பாரு புதுப் பாலாறு
நல்ல மனம் உள்ளவனே
நானறிஞ்ச மன்னவனே
உன்னாலே ஊர் வாழும்
ஆஹோய் ஹோய்
பட்டமரம் பூச்சொரியும்
பாறையிலும் நீர் வடியும்
உன்னாலே எந்நாளும்
ஆஹோய் ஹோய்
பாட்டாளியின் கூட்டாளி நீ
எல்லோரும் பாராட்ட
தானானனா தானானனா
தானான தானானனா
மாலை போட தோளை கொடு
மேளம் கொட்ட நாளை கொடு
தானா தானா தானானனா
தானா தானா தானானனா
நீயும் நானும் நீரும் மீனும்
பாரு ஒரு பூந்தேரு
கண்ணப் பாரு புதுப் பாலாறு
நான் சேர நீ சேர வா பக்கத்திலே
நல்ல ஆலோலம் நாள்தோறும்
நம் சொர்க்கத்திலே
என்னப் பாரு ஒரு பூந்தேரு
கண்ணப் பாரு புதுப் பாலாறு
லாலா லால லாலா
லாலா லால லாலா