Enna Solli Naan Ezhutha

Enna Solli Naan Ezhutha Song Lyrics In English


என்ன சொல்லி நான் எழுத
என் மன்னவனின் மனம் குளிர

என்ன சொல்லி நான் எழுத
என் மன்னவனின் மனம் குளிர
என்ன சொல்லி நான் எழுத
என் மன்னவனின் மனம் குளிர

மேலாடைக்குள் நான் போராடினேன்
நூலாடைக்குள் ஒரு நூலாகினேன்
பேதை என்னை வாதை செய்யும்
வெட்கம் விடுமோ ஹோய்

என்ன சொல்லி நான் எழுத
என் மன்னவனின் மனம் குளிர

அறியாதவள் நான் தெரியாதவள்
முன் அனுபவம் ஏதும் புரியாதவள்
எத்தனையோ தோணுது மனசினிலே
அது அத்தனையும் எழுதத் தெரியாதவள்
என்ன சொல்லஎப்படி எழுத
ம்ம்ம்ஹூஹூம்மஹாராஜ ராஜஸ்ரீ

காற்றாகப் போனாலும்
அவர் கன்னங்களை நான் தொடுவேன்
காற்றாகப் போனாலும்
அவர் கன்னங்களை நான் தொடுவேன்

பெண்ணானப் பாவம் அச்சம் மடம் நாணம்
கொண்டேனே நானும் கண்ணாவின் கோபம்
கொல்லாதே கொண்டாலும் சொல்லாலே கொல்லாதே
கண்ணான கண்ணா கண்ணான கண்ணா

என்ன சொல்லி நான் எழுத
என் மன்னவனின் மனம் குளிர


இதயம் துடிக்குது என் செவிக்கே
கேட்குதம்மா கேட்குதம்மா
வளையல் நடுங்குது வாய் வார்த்தை
குளறுதம்மாகுளறுதம்மா
என்ன செய்யஎன்ன செய்யம்ம்ஹீம்ம்

காத்தாடி போலானேன்
என் கண்ணுக்குள்ளே நோயானேன்
காத்தாடி போலானேன்
என் கண்ணுக்குள்ளே நோயானேன்

பெண்ணான பாவம் வெட்கம் சொந்தமாகும்
கல்யாண காலம் வந்தபின்பு மாறும்
நெஞ்சோடு நெஞ்சாக கொஞ்சாமல் போவேனோ
கண்ணான கண்ணாகண்ணான கண்ணா

என்ன சொல்லி நான் எழுத
என் மன்னவனின் மனம் குளிர

மேலாடைக்குள் நான் போராடினேன்
நூலாடைக்குள் ஒரு நூலாகினேன்
பேதை என்னை வாதை செய்யும்
வெட்கம் விடுமோ ஹோய்

என்ன சொல்லி நான் எழுத
என் மன்னவனின் மனம் குளிர