Ennai Enna Seidhaai |
---|
னா ன்னா னனான்ன னா
னாஆனாஆ
னாஆஅஆஅஆ
னானானா
என்னை என்ன செய்தாய் வேங்குழலே
என்னை என்ன செய்தாய் வேங்குழலே
என்னை என்ன செய்தாய் வேங்குழலே
எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லையே
எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லையே
நாளும் சுக நாதம் தந்து அனல் மெழுகாய்
இந்த இள மனம் இளகிடவே
என்னை என்ன செய்தாய் வேங்குழலே ஏஏ
என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன்
ஏஏஏ ஏ ஏ ஏ
என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன்
என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன்
என்னுள் எனைக் கண்டு
நல் இன்பம் படைத்து நின்றேன்
என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன்
என்னுள் எனைக் கண்டு
நல் இன்பம் படைத்து நின்றேன்
வேறு ஞாபகங்கள் வருடாமல் நான் இருந்தேன்
வேறு ஞாபகங்கள் வருடாமல் நான் இருந்தேன்
யாரோ அவன் யாரோ
யாரோ அவன் யாரோ
யமுனா நதி தீரத்தில் அமர்ந்தொரு இசை கலையால்
என்னை என்ன செய்தாய் வேங்குழலே
என்னை என்ன செய்தாய் வேங்குழலே
மழைக் கம்பி குத்தாமல் இருக்க
குடைக் கம்பியாய் ஒதுங்கினேன்
குடை அல்ல அது உன் குரல் அருவி குற்றாலம்
ரி க ரிக நிஸரி நிஸரி த த நி ரீரீ
ச நி த ப த ச நி ச ரி நி நி ச க ரி
கானம் கேட்க கண் மூடப் போய்
காணாமலே போனேன் நான்
காக ரிகாக ஸாநீநி ஸரீரி பமாம தநீநி
விட்டுக் கூடு பாய்ந்திருப்பேனோ
என தட்டுத் தடுமாறித் தேடி
காதுகளாய் இரைந்து கிடக்கும்
உன் கால் அடிவாரம் வந்தடைந்தேன்
மூங்கில் போலே விளைந்தொரு
மங்கை இருக்க
அடடா தாளம் இடும் கைக்கும்
தட்டுப் படும் உன் தொடைக்கும் இடையே
நான் சிக்கிக் கொண்டிருப்பதை
கண்டு கொண்டேன்
மூங்கில் போலே விளைந்தொரு
மங்கை இருக்க
துளைக்கும் வண்டாய் மனதை
துளைத்தாய் நீயே
ஏனோ காது கொடுக்க வந்தவன்
வெறும் காதோடு மட்டுமே போகிறேன் போ
தூங்கும் யாழாய்
தனிமையில் தோகை இருக்க
ஆஆஆஆஆஆஆஆ
மீட்டும் விரலாய் நரம்பினில் நடந்தாய் நீயே
வண்ணம் மலர் உண்டு ஊஊஊஊஊஊ
வண்ணம் மலர் உண்டு
வெள்ளி அலை உண்டு
வருடிடும் காற்றென உலவ போ
வண்ணம் மலர் உண்டு
வெள்ளி அலை உண்டு
வருடிடும் காற்றென உலவ போ
பச்சைக் கொடி ஒன்று
பசும் புல் மடி உண்டு
நீர் துளியை போல தழுவ போ
இசைகள் நுழையாத செவிகள் பல உண்டு
உனது திறமை அங்கு பலிக்குமோ
நீயும் விளையாட நூறு இடம் உண்டு
அனுதினம் வருத்துதல் நியாயமோ
என்னை என்ன செய்தாய் வேங்குழலே
என்னை என்ன செய்தாய் வேங்குழலே
எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லையே
எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லையே
நாளும் சுக நாதம் தந்து
இந்த இள மனம் இளகிடவே
ஏவேங்குழலே வேங்குழலே