Ethanaiyo Athamavan |
---|
ஹேய்ஹேய்ஹேய்ஹேய்ஹேய்
எத்தனையோ அத்தமவன்
எத்தனையோ மாமன் மவன்
யாருக்குன்னு மாலைப் போடுவேன்
பள்ளிக்கூட பையன்களும்
பல்லுப் போன பாட்டன்களும்
ஆசப்பட்டா என்ன பண்ணுவேன்
ஆளாகித்தான் நாளாச்சுது
பூமேனிதான் நூலாச்சுது
எத்தனையோ அத்தமவன்
எத்தனையோ மாமன் மவன்
யாருக்குன்னு மாலைப் போடுவேன்
அஞ்சு வித பூவெடுத்து அம்பு விட மம்முதனும்
செங்கரும்பு வில்லப் புடிச்சான் அடிச்சான்
அந்த அடி தாங்கவில்ல அம்மம்மா நான் தூங்கவில்ல
ஆக மொத்தம் ரொம்ப தவிச்சேன் துடிச்சேன்
உன்னப் போல ஆளத் தேடி உள்ளம் வாடுது எதுக்கு
வண்ணப்பூவும் வாசம் வீசி வண்ட தேடுது அதுக்கு
எத்தனையோ அத்தமவன்
எத்தனையோ மாமன் மவன்
யாருக்குன்னு மாலைப் போடுவேன்
நட்டநடு ராத்திரிதான் நானுமொரு மாதிரிதான்
உச்சி முதல் பாதம் வரைக்கும் கொதிக்கும்
முன்னழகும் பின்னழகும் மூடி வச்ச பெண்ணழகும்
சந்தையில வந்த சரக்கு உனக்கு
மீச வச்ச ஆண்களெல்லாம் ஆச வைக்கலாம் வரலாம்
ஆச வச்ச பின்னால் கூட காச வைக்கலாம் தரலாம்
எத்தனையோ அத்தமவன்
எத்தனையோ மாமன் மவன்
யாருக்குன்னு மாலைப் போடுவேன்
பள்ளிக்கூட பையன்களும்
பல்லுப் போன பாட்டன்களும்
ஆசப்பட்டா என்ன பண்ணுவேன்
ஆளாகித்தான் நாளாச்சுது
பூமேனிதான் நூலாச்சுது
எத்தனையோ அத்தமவன்
எத்தனையோ மாமன் மவன்
யாருக்குன்னு மாலைப் போடுவேன்
பள்ளிக்கூட பையன்களும்
பல்லுப் போன பாட்டன்களும்
ஆசப்பட்டா என்ன பண்ணுவேன்