Ghandhari Yaaro |
|---|
காந்தாரி
யாரோ கண் பாராத
தாரோ சூதாடும்போது
வன் சூழுரைத்த தாரோ
சீதைகள் யாரோ சிறை
மீளாத தாரோ போராடும்போது
தீ மூட்டிச் சென்ற தாரோ
சிறு புள்ளி
வைக்கின்றாய் பெரும்
கோலம் படைக்கின்றாய்
அழகே நீயும் யாரோ
கடவுளின் துகள் தானோ
கண்ணே என்
காதம்பாி கண் மூடி
தூங்கும் கிளி காலங்கள்
ஓடும் இனி வாகை சூட
ஓடி வா வா
எங்கெங்கும்
கொல்லும் கைகள்
கோளாறு செய்யும்
பொய்கள் காட்டாறாய்
மாறி நீயும் காடு மேடு
தாண்டி வா வா
காந்தாரி
யாரோ கண் பாராத
தாரோ சூதாடும்போது
வன் சூழுரைத்த தாரோ
யாரோ
கருவிலே
தொடங்குது உன்
கலகமே கல்லிப்பால்
கடப்பதை கலை
படிக்கவும் பழகவும்
பல தடை அதிலுமொர்
நெருஞ்சிதான் உடை
காதல் வந்தால்
போதும் அதற்கும் உடனே
பெரும் திரை விழும்
காதல் கொள்ளும்
நெஞ்சம் ஒருவன் நினைவில்
சதா வதைபடும்
கல்லையும்
முள்ளையும் கண்டாலும்
கால்களில் காயங்கள்
வந்தாலும் தாண்டி தாண்டி
வந்தோமே தாமரையாகி
நின்றோமே
கண்ணே என்
காதம்பாி கண் மூடி
தூங்கும் கிளி காலங்கள்
ஓடும் இனி வாகை சூட
ஓடி வா வா
எங்கெங்கும்
கொல்லும் கைகள்
கோளாறு செய்யும்
பொய்கள் காட்டாறாய்
மாறி நீயும் காடு மேடு
தாண்டி வா வா
மனைவியாய்
பெயர்தரும் திருமணம்
தன் பெயர் தொலைத்திடும்
தினம் மழலையை ஏந்திய
மறுகனம் தாய்யென
தலையிலே கனம்
ஓடி ஓடி ஓடி
அலுத்து திரும்பும்
நொடி பெரும் இடி
சாய்ந்து சாய்ந்து நின்று
முதுகில் எலும்பே
இல்லா விழும் கொடி
அணைகள் இல்லா
அம்பாாி அந்தரம் ஆடிடும்
பெண்துாாி சம்பளமில்லா
சம்சாரி சாசனம் ஆக்கிட
வா வா நீ
கண்ணே என்
காதம்பாி கண் மூடி
தூங்கும் கிளி காலங்கள்
ஓடும் இனி வாகை சூட
ஓடி வா வா
எங்கெங்கும்
கொல்லும் கைகள்
கோளாறு செய்யும்
பொய்கள் காட்டாறாய்
மாறி நீயும் காடு மேடு
தாண்டி வா வா
வா வா வா வா வா வா
வா வா
