Graamathula Kozhi Onnu

Graamathula Kozhi Onnu Song Lyrics In English


ஆண் : கிராமத்துல கோழி ஒண்ணு கூரையிலே ஏறி நின்னு சாமத்துல கூவுதடி கேட்டாயா வரமாட்டாயா பெண் : கொக்கரிக்கும் சேவல் ஒண்ணு வக்கரிக்கும் வேளை இது சொக்குறத நானறிவேன் ராசாவே தொடு ரோசாவ

ஆண் : கிராமத்துல கோழி ஒண்ணு கூரையிலே ஏறி நின்னு சாமத்துல கூவுதடி கேட்டாயா வரமாட்டாயா பெண் : கொக்கரிக்கும் சேவல் ஒண்ணு வக்கரிக்கும் வேளை இது சொக்குறத நானறிவேன் ராசாவே தொடு ரோசாவ

ஆண் : நான் கோடை கால வெய்யிலப் போலதான் இப்ப காயுறேன் பெண் : நான் ஓடத் தண்ணி ஊத்துப் போல வந்து பாயுறேன்

ஆண் : கிராமத்துல கோழி ஒண்ணு கூரையிலே ஏறி நின்னு சாமத்துல கூவுதடி கேட்டாயா வரமாட்டாயா பெண் : கொக்கரிக்கும் சேவல் ஒண்ணு வக்கரிக்கும் வேளை இது சொக்குறத நானறிவேன் ராசாவே தொடு ரோசாவ

ஆண் : கூந்தலிலே பூ முடிச்சி கூடத்திலே பாய் விரிச்சி சூடு ஏத்துறே நீ போத மாத்திர பெண் : தாவணிய நீ புடிக்க லாவணிய நான் படிக்க பாத்து ஏங்குறே ஏன் மூச்சு வாங்குறே

ஆண் : எதுக்கு பாக்குறேன் தெரியாதா அதத்தான் கேக்குறேன் புரியாதா பெண் : பொறுத்தா கெடைக்கும் புதுசா கேளுங்க

ஆண் : கிராமத்துல கோழி ஒண்ணு கூரையிலே ஏறி நின்னு சாமத்துல கூவுதடி கேட்டாயா வரமாட்டாயா பெண் : கொக்கரிக்கும் சேவல் ஒண்ணு வக்கரிக்கும் வேளை இது சொக்குறத நானறிவேன் ராசாவே தொடு ரோசாவ


கோடை நிலா காயுதய்யா சுடு நெருப்பா பாயுதய்யா என்ன காரணம் மச்சான் நீயும் கூறணும் ஏக்கமெல்லாம் மனசுக்குள்ளே தேக்கி வெச்ச வயசுப்புள்ள விரகதாபம் தான் இப்ப வெலகும் நேரந்தான்

பெண் : அணலில் வேகுறேன் தணியாக அணிலை தேடுறேன் கனியாக ஆண் : அடியே கொடியே அணைப்பேன் நானுந்தான்

ஆண் : கிராமத்துல கோழி ஒண்ணு கூரையிலே ஏறி நின்னு சாமத்துல கூவுதடி கேட்டாயா வரமாட்டாயா பெண் : கொக்கரிக்கும் சேவல் ஒண்ணு வக்கரிக்கும் வேளை இது சொக்குறத நானறிவேன் ராசாவே தொடு ரோசாவ

ஆண் : நான் கோடை கால வெய்யிலப் போலதான் இப்ப காயுறேன் பெண் : நான் ஓடத் தண்ணி ஊத்துப் போல வந்து பாயுறேன்

ஆண் : ஹே கிராமத்துல கோழி ஒண்ணு கூரையிலே ஏறி நின்னு சாமத்துல கூவுதடி கேட்டாயா வரமாட்டாயா பெண் : கொக்கரிக்கும் சேவல் ஒண்ணு வக்கரிக்கும் வேளை இது சொக்குறத நானறிவேன் ராசாவே தொடு ரோசாவ