Idhayamae Idhayamae |
---|
இதயமே இதயமே
என்னை மறந்தது ஏன்
பிரிவென்னும் துயாிலே
என்னை தள்ளியது ஏன்
உன் பெயர்
சொல்லி நான் பைத்தியம்
ஆனேன் நிழல் என தொடர்ந்தேன்
அதை நீ அறிவாயோ நிழல் தர நீ
உண்டு வருவாயோ
இதயமே இதயமே
என்னை மறந்தது ஏன்
பிரிவென்னும் துயாிலே
என்னை தள்ளியது ஏன்
பொன்னை போல்
பூவை போல் உன்னை சூடி
கொண்ட நான் இன்று வாடி
கிடப்பதோ பிரிவிங்கே உண்மை
தான் என்றால் உறவும் ஏன் அய்யா
வாழ்வது கனவு பூமியா
பாதைகள் இல்லை
என்றால் பயணங்கள்
போவதோ நம் குற்றம்
என்ன ஏதோ தெய்வத்தை
நோவதோ யாரிடம் என்ன
சொல்வது இனி சேரும் இடம்
இங்கு வேரேது
இதயமே இதயமே
என்னை மறந்தது ஏன்
பிரிவென்னும் துயாிலே
என்னை தள்ளியது ஏன்
எங்கோ நீ
இருக்கின்றாய் என்றே
உள்ளம் சொல்லுதே
அதிலே என் உயிரும்
கொல்லுதே கண்ணுக்குள்
பொங்கிடும் கங்கை கன்னம்
இறங்குதே அதுவும் உன்னை
தேடுதே
நீ பார்த்த
நிலவு இங்கே நீ
எங்கே தெய்வமே
வாராமல் நீ இருந்தால்
வாழ்வேது நெஞ்சமே
கூவிடும் உன் குயில்
வாடுது ஒரு கூண்டினிலே
இது நியாயமோ
இதயமே இதயமே
என்னை மறந்தது ஏன்
பிரிவென்னும் துயாிலே
என்னை தள்ளியது ஏன்
உன் பெயர்
சொல்லி நான் பைத்தியம்
ஆனேன் நிழல் என தொடர்ந்தேன்
அதை நீ அறிவாயோ நிழல் தர நீ
உண்டு வருவாயோ
இதயமே இதயமே
என்னை மறந்தது ஏன்
பிரிவென்னும் துயாிலே
என்னை தள்ளியது ஏன்