Idhayathil Irundhu |
---|
இதயத்தில் இருந்து
இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை
புதிய கலை
இதயத்தில் இருந்து
இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை
புதிய கலை
மன புயலுக்கு பிறகு
அமுத மழை
அதில் மலர்போல் வளர்வது
என்ன கதை
இதயத்தில் இருந்து
இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை
புதிய கலை
இதயத்தில் இருந்து
இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை
புதிய கலை
மன புயலுக்கு பிறகு
அமுத மழை
அதில் மலர்போல் வளர்வது
காதல் கதை
இதயத்தில் இருந்து
இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை
புதிய கலை
மார்கழி பூம்பனி
குளிர்கள் கொண்டு
மாலை சூடியதேன்
ஆண்டவன் நீ என
வணங்கி நின்றேன்
அவள் ஆண்டாள் ஆனதனால்
காவிரி போல் ஒரு உணர்ச்சி வெள்ளம்
உனை கண்டால் பாய்வதென்ன
காவிரி போல் ஒரு உணர்ச்சி வெள்ளம்
உனை கண்டால் பாய்வதென்ன
காலடி ஓசையில் பிறக்கும் இன்பம்
கானம் பாடுவதால்
காலடி ஓசையில் பிறக்கும் இன்பம்
கானம் பாடுவதால்
இதயத்தில் இருந்து
இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை
புதிய கலை
மன புயலுக்கு பிறகு
அமுத மழை
அதில் மலர்போல் வளர்வது
என்ன கதை
என்ன கதை
அது காதல் கதை
தாமரை கன்னி சூரியன் வந்தால்
தமிழ் போல் ஏன் சிரித்தாள்
பூங்குல ராணி நீரினில் ஆட
மஞ்சள் தூவியதால்
நீ தொடும் வேளையில் கொதிப்பும் என்ன
எந்தன் நிழலும் சுடுவதென்ன
பெண்மையின் தீபம் கண்களில் ஏந்தி
திருநாள் தேடுவதால்
இதயத்தில் இருந்து
இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை
புதிய கலை
மன புயலுக்கு பிறகு
அமுத மழை
அதில் மலர்போல் வளர்வது
என்ன கதை
என்ன கதை
அது காதல் கதை
இருவர் : ஆஆஅஆஅஆஆஅஆஆஆஅ