Idhayathil Irundhu

Idhayathil Irundhu Song Lyrics In English


இதயத்தில் இருந்து
இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை
புதிய கலை

இதயத்தில் இருந்து
இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை
புதிய கலை
மன புயலுக்கு பிறகு
அமுத மழை
அதில் மலர்போல் வளர்வது
என்ன கதை

இதயத்தில் இருந்து
இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை
புதிய கலை

இதயத்தில் இருந்து
இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை
புதிய கலை
மன புயலுக்கு பிறகு
அமுத மழை
அதில் மலர்போல் வளர்வது
காதல் கதை

இதயத்தில் இருந்து
இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை
புதிய கலை

மார்கழி பூம்பனி
குளிர்கள் கொண்டு
மாலை சூடியதேன்

ஆண்டவன் நீ என
வணங்கி நின்றேன்
அவள் ஆண்டாள் ஆனதனால்

காவிரி போல் ஒரு உணர்ச்சி வெள்ளம்
உனை கண்டால் பாய்வதென்ன
காவிரி போல் ஒரு உணர்ச்சி வெள்ளம்
உனை கண்டால் பாய்வதென்ன

காலடி ஓசையில் பிறக்கும் இன்பம்
கானம் பாடுவதால்
காலடி ஓசையில் பிறக்கும் இன்பம்
கானம் பாடுவதால்


இதயத்தில் இருந்து
இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை
புதிய கலை
மன புயலுக்கு பிறகு
அமுத மழை
அதில் மலர்போல் வளர்வது
என்ன கதை
என்ன கதை
அது காதல் கதை

தாமரை கன்னி சூரியன் வந்தால்
தமிழ் போல் ஏன் சிரித்தாள்

பூங்குல ராணி நீரினில் ஆட
மஞ்சள் தூவியதால்

நீ தொடும் வேளையில் கொதிப்பும் என்ன
எந்தன் நிழலும் சுடுவதென்ன

பெண்மையின் தீபம் கண்களில் ஏந்தி
திருநாள் தேடுவதால்

இதயத்தில் இருந்து
இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை
புதிய கலை
மன புயலுக்கு பிறகு
அமுத மழை
அதில் மலர்போல் வளர்வது
என்ன கதை
என்ன கதை
அது காதல் கதை

இருவர் : ஆஆஅஆஅஆஆஅஆஆஆஅ