Ilamai Ullam |
---|
பபக பபக
பபக
பபக
பபக பஸ பப க பஸ
இளமை உள்ளம்
இசையில் துள்ளும்
ஸஸமா நிநிரி
ஸஸமா நிநிரி
ககக
மமம
ஸஸஸஸஸஸஸஸஸ
இளமை உள்ளம் இசையில் துள்ளும்
இதுதான் சுரமோ
எனக்கும் வருமோ
சுகமாய்சுரமாய்பதமாய்
இதமாய்தருவாய்
கோகில கீதம்
தும்பியின் ராகம்
கோகில கீதம்
தும்பியின் ராகம்
சலசலவென்றே சில கானம்
குளிக்கின்ற பறவை இசை பாடும்
அடடேஆஆ
ஆஆஅ
ஆஆஅ
ஆஆஆஆ
ஹாஆஆஅஆஅஆஅ
வானம் பாடும் ராக பாஷை
மேலும் கேட்க நெஞ்சில் ஆசை
அன்பேமைனா
நீயே நானா
ஸ்வர வரம் தரும் பறவைகள்
இவள் மடிதனில் வருமோ
ஸஸஸஸ
தததத
பபபப
ரிரிரிரிநிநிநிநிஸஸஸஸ
ரிரிரிரிநிநிநிநிஸஸஸஸ
கிளியே கிளியே
பதுங்கிட வேண்டாம்
உறவோ பிரிவோ
ஒதுங்கிட வேண்டாம்
பாடும் பறவை
பறந்ததும் ஏனோ
தலைவன் அழைத்தால்
தயங்குதல் ஏனோ
கிளியே கிளியே
பதுங்கிட வேண்டாம்
தலைவன் அழைத்தால்
தயங்கிட வேண்டாம்
ஸஸஸஸ
சந்தோஷமே சங்கீதமே
சங்கீதமே சந்தோஷமே
உல்லாசமே
என்னோடுதான் பிறந்தது
என் கண்ணிலே
சொர்க்களும் தெரிந்தது
சங்கீத சத்தங்கள்
என்னோடு வந்தாடுதே
இசையெனும் மழையினில்
இவள் மனம் கரைகின்றதே
கிளியே கிளியே
பதுங்கிட வேண்டாம்
தலைவன் அழைத்தால்
தயங்கிட வேண்டாம்
ஆசை இருந்தும்
விலகிட வேண்டாம்
பாடும் பறவை
பதுங்கிட வேண்டாம்
ஸஸஸஸ ஸஸஸஸ
கககக ஸஸஸஸ