Inbathil Malarntha

Inbathil Malarntha Song Lyrics In English


இன்பத்தில் மலர்ந்த சின்னங்கள்
கன்னத்தில் விழுந்த முத்தங்கள்
எங்கெங்கும் இனிக்கும் பருவம் இது
இணைந்திட சுகம் வளர வளர
மடியினில் வா வா வா

நெஞ்சத்தில் கனிந்த எண்ணங்கள்
எண்ணத்தில் கலந்த வண்ணங்கள்
தித்திக்கும் மணக்கும் உருவமிது
அணைத்திடும் மனம் குளிர குளிர
அருகினில் வா வா வா

உன்னைத்தான் பூவிதழ் கொஞ்சும்
உறைவைத்தான் பால் மனம் சொல்லும் ஹா

உன்னைத்தான் பூவிதழ் கொஞ்சும்
உறைவைத்தான் பால் மனம் சொல்லும்
உன்னைத்தான் பூவிதழ் கொஞ்சும்
உறைவைத்தான் பால் மனம் சொல்லும்
கண்ணைத்தான் மயக்கும் கனவைதான் வளர்க்கும்
சொல்லத்தான் இனிக்கும்
சுவையைத்தான் கொடுக்கும்
முத்துக்கள் விரித்து கொடி தழுவ
முத்துக்கள் பறித்து கனிவு பெற வா வா வா


இன்பத்தில் மலர்ந்த சின்னங்கள்
கன்னத்தில் விழுந்த முத்தங்கள்
எங்கெங்கும் இனிக்கும் பருவம் இது
இணைந்திட சுகம் வளர வளர
மடியினில் வா வா வா

கொஞ்சிப் பார் கைகள் கொஞ்சம்
எண்ணிப் பார் யாவையும் தங்கம்
என்னில் நீ இருக்க உன்னில் நான் சிரிக்க
கண்ணில் நான் கலக்க கட்டில் தான் இருக்க
மஞ்சத்தை விரித்து கலை பயில
மதுரத்தை கொடுத்து சிலை எழுத வா வா வா

இன்பத்தில் மலர்ந்த சின்னங்கள்
கன்னத்தில் விழுந்த முத்தங்கள்
எங்கெங்கும் இனிக்கும் பருவம் இது
இணைந்திட சுகம் வளர வளர
மடியினில் வா வா வா