Indru Vennila |
---|
இன்று வெண்ணிலா ஈரமானது
ஊடல் கொண்டதால் ஓரமானது
தீண்டும்போது பெண்மை என்ன
தேய்ந்து போகுமா
தென்றல் வந்து பூவில் மோத காயமாகுமா
பாரம் ஏறும்போது நெஞ்சம்
நேரம் பார்க்குமா
இன்று வெண்ணிலா ஈரமானது
ஊடல் கொண்டதால் ஓரமானது
தீண்டும்போது பெண்மை என்ன
தேய்ந்து போகுமா
தென்றல் வந்து பூவில் மோத காயமாகுமா
பாரம் ஏறும்போது நெஞ்சம்
நேரம் பார்க்குமா
இன்று வெண்ணிலா ஈரமானது
ஊடல் கொண்டதால் ஓரமானது
ஆண்மை தொடாது பெண்மை வராது
இந்நேரம் மௌனம் ஒன்றுதான் பாஷை
என்றாலும் உண்மை சொல்ல பேராசை
ஆண்மை தொடாது பெண்மை வராது
இந்நேரம் மௌனம் ஒன்றுதான் பாஷை
என்றாலும் உண்மை சொல்ல பேராசை
நாணம் கொள்வதால்
மோகம் நாளும் மீறுமே
மூடி வைப்பதால் கள்ளில் போதை ஏறுமே
கனிகள் இன்று சுமைகள் என்று
கொடியும் வாடுமே
இன்று வெண்ணிலா ஈரமானது
ஊடல் கொண்டதால் ஓரமானது
தீண்டும்போது பெண்மை என்ன
தேய்ந்து போகுமா
தென்றல் வந்து பூவில் மோத காயமாகுமா
பாரம் ஏறும்போது நெஞ்சம்
நேரம் பார்க்குமா
இன்று வெண்ணிலா ஈரமானது
ஊடல் கொண்டதால் ஓரமானது
வா வா நிலாவே காதல் கனாவே
பாவாடை ஓசைக் கேட்டதால் பெண்ணே
என் கண்ணில் தூக்கம் இல்லை ஏன் கண்ணே
வா வா நிலாவே காதல் கனாவே
பாவாடை ஓசைக் கேட்டதால் பெண்ணே
என் கண்ணில் தூக்கம் இல்லை ஏன் கண்ணே
ஏங்கும் நெஞ்சமே இன்று என்ன செய்வது
தூங்கும் மஞ்சமோ பாவம் முள்ளில் செய்தது
உருகும் மெழுகு நெருப்பை என்ன
கேள்வி கேட்பது
இன்று வெண்ணிலா ஈரமானது
ஊடல் கொண்டதால் ஓரமானது
தீண்டும்போது பெண்மை என்ன
தேய்ந்து போகுமா
தென்றல் வந்து பூவில் மோத காயமாகுமா
பாரம் ஏறும்போது நெஞ்சம்
நேரம் பார்க்குமா
இருவர் : லால்ல லால்ல லா லால்ல லால்ல லா
லால்ல லால்ல லா லால்ல லால்ல லா