Iravinil Ulavavaa |
---|
வருவாயா
வெண்ணிலா என்னோடு
நீ வாராமல் நிற்பதேன்
தள்ளியே தருவாயா
நெஞ்சமே தன்னால நீ
தாராமல் கொல்வதேன்
என்னையே
சிரிப்பினில்
வதைப்பதும் சினுங்கலில்
துவைப்பதும் தவிப்பினை
கொடுப்பதும் ஏனோ
இரவினில் உலவவா
கனவுகள் மலரவா விடியலை
உணரவா நீ நீ நீ விவரமும்
உலரவா இடைவெளி குறைய
வா எதனையும் பகிரவா
உறவினை தொடரவா
என் வானே
வருவேன் நானே
என்று இருந்திடலாமா
உதடுகள் கேட்டால்
தருபவள் நானே
பிறை நான்
தூரம் என்று ஒதுக்கிடலாமா
இமைகளும் பேசாமல்
இருப்பதும் வீண் தானே
நிலம் நீயானால்
நிழல் நானாவேன்
மழை நீயானால் வயல்
போல ஆவேன் வயல்
போல ஆவேன்
ஆண் & இரவினில் உலவவா
கனவுகள் மலரவா விடியலை
உணரவா நீ நீ நீ விவரமும்
உலரவா இடைவெளி குறைய
வா எதனையும் பகிரவா
உறவினை தொடரவா
என் வானே