Irul Neengumo Babu |
---|
இருள் நீங்குமோ பாபு இருள் நீங்குமோ பாபு என்னோடாடியே எனை அம்மா என்று வந்து கொஞ்சி நீ மகிழ்ந்தாடுவாயோ இருள் நீங்குமோ பாபு
இனிமை கொள் மொழியும் இளநடை ஒலியும் உண்டே களிக் கொண்டே இனிமை கொள் மொழியும் இளநடை ஒலியும் உண்டே களிக் கொண்டே ஆகாயம்பதில் நிலா காட்டி ஆகாயம்பதில் நிலா காட்டி அருகே நின்று நான் காணாதேங்கினேன் துயர் சூழ்ந்ததே பிரிந்தேனே பாபு இருள் நீங்குமோ பாபு
கோரிய தவணை ஒரு சில நாளில் தீர்ந்து போகுதடா கோரிய தவணை ஒரு சில நாளில் தீர்ந்து போகுதடா மாது என்னாசை இனி வீணா நீ மாது என்னாசை இனி வீணா நீ வந்தே துயர் மாய்த்திடுவாய் என்றே வழி தேடி மனம்தான் ஏங்கும் பாபு
இருள் நீங்குமோ பாபு இருள் நீங்குமோ பாபு என்னோடாடியே எனை அம்மா என்று வந்து கொஞ்சி நீ மகிழ்ந்தாடுவாயோ இருள் நீங்குமோ பாபு