Iswara Allah |
---|
விந்த கோவிந்த கோப கோபால பாலா
ஆஆஆஆ
பாலகிருஷ்ண யதுகுல திலகா கோபாலா
ஆஆஅஆஆ
ஈஸ்வர அல்லா தேரே நாம்
நாம் எல்லோரும்
இங்கே ஒன்றாவோம்
ஈஸ்வர அல்லா தேரே நாம்
நாம் எல்லோரும் இங்கே ஒன்றாவோம்
ஹாஆஈஸ்வர அல்லா தேரே நாம்
நாம் எல்லோரும் இங்கே ஒன்றாவோம்
ரகுபதி ராகவ ராஜாராம்
அண்ணல் காந்தியின்
பேச்சை கேட்போம் நாம்
ஓதிடும் வேதம்
சொல்லுவதெல்லாம்
உண்மையில் ஓர் பொருள்தானே
வேதத்தின் பேரால்
வாதங்கள் ஏனோ
ஒரு தாய் பிள்ளை
நீயும் நானும் ஒன்று
அனைவரும் : ஈஸ்வர அல்லா தேரே நாம்
நாம் எல்லோரும்
இங்கே ஒன்றாவோம்
அனைவரும் : ரகுபதி ராகவ ராஜாராம்
அண்ணல் காந்தியின்
பேச்சை கேட்போம் நாம்
ஹா பஜ்மனு ப்யாரே ப்யாரே
சமாசாரு வோ க்யா ரே
பஜ்மனு ப்யாரே ப்யாரே
சமாசாரு வோ க்யா ரே
பழைய கடன்
வரணும் வரணும்
அஹ
பாக்கி இங்கு
தரணும் தரணும்
ஹஹ்ஹஹா
அதற்காகத் தானே
உனை நாடி வந்தேன்
பிறவி ஒரு கடனே கடனே
ஒஹோ
தீர்த்து விடு உடனே உடனே
ஓஹோ
அல்லா உந்தன் கருணை
கடன் தீர வேண்டும்
ஓகொடுக்கும் தெய்வம் கண்ணன்
வரம் கேட்டே நாமும் வாங்கலாம்
அனைவரும் : கேட்டே நாமும் வாங்கலாம்
வரம் கேட்டே நாமும் வாங்கலாம்
உந்தன் கருணை இருந்தால்
இந்த உலகை நாமும் தாங்கலாம்
ஹோ முதலில் வந்த முதலே
ஹாஆஆஆஆ
சபாஷ்
முதலில் வந்த
முதலும் நீயே
வட்டி கொடுக்கும் அசலும் நீயே
அசலும் முதலும்
உடனே வர வேண்டும்
அனைவரும் : ஹேய் ஈஸ்வர அல்லா தேரே நாம்
நாம் எல்லோரும்
இங்கே ஒன்றாவோம்
அனைவரும் : ரகுபதி ராகவ ராஜாராம்
அண்ணல் காந்தியின்
பேச்சை கேட்போம் நாம்
பஜ்மனு ப்யாரே
ப்யாரே
சமாசாரு வோ
க்யா ரே
பஜ்மனு ப்யாரே
ப்யாரே
சமாசாரு வோ
க்யா ரே க்யா ரே க்யா
வெண்ணை தனை
திருடியதாரு
ஹ்ஹீம்
கண்ணன் எனும் கள்வன் தானே
ஹ்ஹஹ்ம்ம் ஹ்ஹஹ்ம்ம்
ஓஓஓ
சோர குரு கிருஷ்ணா
உனக்கு இது திருநா
ஹோ மனம் கவர்ந்த
திருடா திருடா
ஓஓஹோ
பூஜை உண்டு
பொறுடா பொறுடா
ஏஹே
கேசவனின் மோசம்
யார் அறியக் கூடும்
அடடட மண்ணைத் தின்ன வாயில்
இந்த உலகம் காட்டிய மாதவா
அனைவரும் : உலகம் காட்டிய மாதவா
உருண்ட உலகம் காட்டிய மாதவா
எங்கு உண்டு உண்மை
அதை எங்களுக்கிங்கே காட்ட வா
ஏபஜனை என்னும் சாத்திரம்
ஹா ஏஏஏஏ
பஜனை என்னும் சாத்திரம் இங்கே
பக்தியுள்ள பாத்திரம் எங்கே
இருக்கும் இடத்தை உடனே நீ சொல்லு
ஈஸ்வர அல்லா தேரே நாம்
நாம் எல்லோரும்
இங்கே ஒன்றாவோம்
ரகுபதி ராகவ ராஜாராம்
அண்ணல் காந்தியின்
பேச்சை கேட்போம் நாம்
ஓதிடும் வேதம்
சொல்லுவதெல்லாம்
உண்மையில் ஓர் பொருள் தானே
வேதத்தின் பேரால்
வாதங்கள் ஏனோ
ஒரு தாய் பிள்ளை
நீயும் நானும் ஒன்று
அனைவரும் : ஈஸ்வர அல்லா தேரே நாம்
நாம் எல்லோரும்
இங்கே ஒன்றாவோம்
அனைவரும் : ரகுபதி ராகவ ராஜாராம்
அண்ணல் காந்தியின்
பேச்சை கேட்போம் நாம்