Ivan Thupparivaalan

Ivan Thupparivaalan Song Lyrics In English


இசை அமைப்பாளர் : அரோல் கோரெல்லி

ஓடாதே ஓடாதே
ஓடாதே ஓடாதே

கொலைகள் செய்து
ஊளை யிட்டு
ஓடாதே ஓடாதே

ஓடாதே ஓடாதே

ஆண் மற்றும் நீ தப்பித்து
புதுப்பித்து சட்டை மாற்றி
வாழ்ந்தால் கூட
வருவான் இவன் வருவான்
பிடிப்பான் உன்னை பிடிப்பான்

இவன் ஆறடி உயரம்
ஆறடி உயரம்
தேகம் கருப்பு
தேகம் கருப்பு
இதயம் வெள்ளை
இதயம் வெள்ளை

இவன் துப்பறிவாளன்
ஆஹாஆஆ
பெயர் கணியன் பூங்குன்றன்
ஆஆ
ஊர் யாதும் ஊரே
யாவரும் கேளீர்
ஆஆ

இவன் துப்பறிவாளன்
ஆஹாஆஆ
பெயர் கணியன் பூங்குன்றன்
ஆஆ
ஆண் மற்றும் ஊர் யாதும் ஊரே
யாவரும் கேளீர்

குற்றம் நடக்கும்
குற்றம் நடக்கும்
பெரும் குற்றம் நடக்கும்
குற்றம் நடக்கும்

வஞ்சம் சேர்த்து
பாவம் சேர்த்து
பொய்மை வாழ
உண்மை சாக
மனிதன் சருகாய்
எரிந்து போக
குற்றம் நடக்கும்

குற்றம் நடக்கும்
குற்றம் நடக்கும்
பெரும் குற்றம் நடக்கும்
குற்றம் நடக்கும்

ஆசை கோவம்
காமம் பதவி
நான்கும் புழுவாய்
மூளை குடைய

அன்பு பண்பு
நேர்மை வீரம்
உதிர்ந்து மனிதன்
சல்லி பயலாய்

வினை செய்ய
ஆஹா ஆஆ
கொலை செய்ய
ஆஹா ஆஆ


பகை செய்ய
ஆஹா ஆஆ
பழி செய்ய
ஆஹா ஆஆ

ஆண் மற்றும் வருவான்
இவன் வருவான்
பிடிப்பான் உன்னை பிடிப்பான்
உன் தாடை உடைய அடிப்பான்

இவன் துப்பறிவாளன்
இவன் துப்பறிவாளன்
ஆஹாஆஆ
பெயர் கணியன் பூங்குன்றன்
பெயர் கணியன் பூங்குன்றன்
ஆஆ
ஊர் யாதும் ஊரே
யாவரும் கேளீர்
ஊர் யாதும் ஊரே
யாவரும் கேளீர்
ஆஹா ஆஆ

அறிவும் திறனும்
உலகில் உயர
அதர்ம வேகம் ஒளியாய் மாற
காவல் சேவை செய்யும் வீரர்
அயர்ந்து உடைந்து சோர்ந்து போக

பாம்புகள் நின்று படம் எடுக்க
படம் எடுக்க
பேய்கள் சிரித்து பேன் எடுக்க
பேன் எடுக்க

வாதும் சூதும் புயலாய் அடிக்க
புயலாய் அடிக்க
ஆண் மற்றும் வாழ்க்கை இங்கே
இருளில் மூழ்க

வெளிச்சம் வருமா
வெளிச்சம் வருமா
பயம் விலகுமா
பயம் விலகுமா

ஆண் மற்றும் பகைவர் பாவம்
செய்ய செய்ய
நம் கால்கள் ஓடி உடைய

எங்கே போவது
எங்கே போவது
எப்படி வாழ்வது
எப்படி வாழ்வது
தலை குனிந்து
வலு விழந்து
கண்ணீர் உப்பு கரைந்து போக

ஒரு சத்தம் கேட்கிறது
ஒரு சத்தம் கேட்கிறது
இடி சத்தம் கேட்கிறது
இடி சத்தம் கேட்கிறது

ஆண் மற்றும் நிமிர்த்து பார்த்தால்
நெட்டை மனிதன்
பறக்கும் தோள்கள்
பாயும் கால்கள்
யார் இவன் காதலன்
யார் இவன் பாரதி

இவன் துப்பறிவாளன்
இவன் துப்பறிவாளன்
ஆஹாஆஆ
பெயர் கணியன் பூங்குன்றன்
பெயர் கணியன் பூங்குன்றன்
ஆஆ
ஊர் யாதும் ஊரே
யாவரும் கேளீர்
ஊர் யாதும் ஊரே
யாவரும் கேளீர்
ஆஹா ஆஆ