Kaadhal |
|---|
ஓஹோ ஊஊ
ஆஆ ஓஹோ ஊஊ
ஆஆ
காதல் யாரையும்
காயம் செய்வது இல்லை
எல்லாம் என் தவறு தானே
காதல் யாருக்கும்
கண்ணீர் தருவது இல்லை
எல்லாம் அட என் கனவு
தானே
என் கண்கள் இல்லாது
இருந்தால் உன்னை அது காட்டாது
இருந்தால் நான் இன்று நானா
இருப்பேன் இல்லையா இல்லையா
நான் பெண்ணாய்
பிறக்காது இருந்தால் இது
எல்லாம் நடந்தா இருக்கும்
யாரு என்ன சொன்னாலும்
உன் மேலே கோவம் இல்லை
இல்லை இல்லை இல்லை
இல்லை
என்னோடு உன்னை
விட்டு நீயும் தான் தூரம்
சென்றாய் சரியா தவறா
சரி தவறா தவறா சரியா
கண்ணீரில் கரைந்தே
போகும் நான் கண்ட கனவுகள்
எல்லாம் சரியா தவறா சரி
தவறா தவறா சரியா
காதல் யாருக்கும்
காயம் செய்வது இல்லை
என்றால் மனதில் வலிகள்
ஏனோ
உன் விரலை சேராது
இருந்தால் உன் நினைவில்
வாழாது இருந்தால் என் காதல்
அழிந்தா இருக்கும் கேட்கிறேன்
உன்னையே
ஆண் & தூரம் தான்
ஆனால் கூட வானம் தான்
வேண்டும் என்று மேகம்
தான் அழுதாலும் யார் மீது
தவறாகும் ஆகும்
ஹா ஓஹோ
ஹா ம்ம்ம் ஹா
காதல் யாரையும்
காயம் செய்வது இல்லை
எல்லாம் என் தவறு தானே
காதல் யாருக்கும்
கண்ணீர் தருவது இல்லை
எல்லாம் அட என் கனவு
தானே
