Kaadhal Nilave Kanmani Radha Sad

Kaadhal Nilave Kanmani Radha Sad Song Lyrics In English


காதல் நிலவே
கண்மணி ராதா
நிம்மதியாகத் தூங்கு

கனவிலும் நானே
மறுபடி வருவேன்
கவலை இல்லாமல் தூங்கு

நாளும் தூக்கமில்லாமல்
ஓடும் நதியினைப் போலே
உன்னைக் காத்திருக்க எண்ணமிட்டேன்
ஆசையினாலே

காதல் பாட்டுப் பாடினேன்
தாலாட்டுப் பாடினேன்
என் கண் கலங்கச் செய்து விட்டு
நீயும் ஓடிவிட்டாயே

காதல் நிலவே
கண்மணி ராதா
நிம்மதியாகத் தூங்கு

என்னைத் தேற்றுவாரில்லை
துன்பம் மாற்றுவாரில்லை
உன்னை சேர்ந்து விட்ட நெஞ்சம் இன்னும்
மாறவேயில்லை


என்னைத் தேற்றுவாரில்லை
துன்பம் மாற்றுவாரில்லை
உன்னை சேர்ந்து விட்ட நெஞ்சம் இன்னும்
மாறவேயில்லை

எந்தத் தடையிருந்தாலும்
வாழ்வில் தனித்திருந்தாலும்
அன்று கலந்து விட்ட நமது
உள்ளம் பிரிவதும் இல்லை

காதல் நிலவே
கண்மணி ராதா
நிம்மதியாகத் தூங்கு

கனவிலும் நானே
மறுபடி வருவேன்
கவலை இல்லாமல் தூங்கு

காதல் நிலவே
கண்மணி ராதா
நிம்மதியாகத் தூங்கு
நிம்மதியாகத் தூங்கு
நிம்மதியாகத் தூங்கு